Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: எழும்பூர்
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஹோட்டல் குழுமமான கார்ல்சன் ஹோட்டல் தனது புதிய ஹோட்டலை சென்னை எழும்பூரில் தொடங்குகிறது. 96 அறைகளுடன் கூடிய ஹோட்டலாக சென்னை எழும்பூரில் கால் பதிக்கிறது கார்ல்சன். ரூ. 78 கோடி முதலீட்டில் இந்த ஹோட்டல் கட்டப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு கன்ட்ரி இன் அன்ட் சூட்ஸ் என்ற பெயர் சூட்டப்படுகிறது.ஏற்கனவே எழும்பூரில் செயல்பட்டு

சென்னை: எழும்பூரில் ரயில் நிலையத்தில் பஸ்சுக்குள் நுழைந்து கல்லூரி மாணவர்களை எதிர்கோஷ்டி கல்லூரி மாணவர்கள் அரிவாள்கள், உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில் பஸ் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் பயணித்த 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.சோடா பாட்டில்கள் மற்றும் கல்வீச்சு தாக்குதலில் அந்தப் பகுதியே ரணகளமானது. இவர்களது சண்டையில் அப்பாவிப் பொது மக்களும் பயணிகளும் சிக்கி சீரழிந்தனர்.இச்சம்பவம்

சென்னை: சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையில் இருக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மனோகர். இவரது வீடு எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள நீதிபதிகளின் குடியிருப்பில் உள்ளது. இங்கு காரை பார்க்கிங்

சென்னை: பொங்கலை முன்னிட்டு மதுரை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சென்னை: சென்னையிலிருந்து விழுப்புரம், விருதாச்சலம் வழியாக சேலத்திற்கு இன்று முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் துவங்கப்படுகிறது.

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார சீரமைப்பின்போது 2 மண்டை ஓடுகளும், ஒரு எலும்புக்கூடும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் பெரும் தாதாவாக வலம் வந்துள்ளார்.

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை: சென்னையில் இன்று தலைமைச் செயலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: சென்னை எழும்பூரில், பிறந்து சில நாட்களே ஆன அழகிய பெண் குழந்தை பிளாட்பாரத்தில் வீசப்பட்டிருந்தது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India