சென்னை: ரேஷன் கடையில் இன்று அரிசியா, சீனியா என்பதை மக்கள் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்கள் தேவையில்லாமல் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாந்து திரும்புவது தவிர்க்கப்படும்.இது குறித்து தமிழக உணவு துறை செயலர் கே.சண்முகம் கூறுகையில்,இந்த திட்டத்துக்கான பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே துவக்கப்பட்டுவிட்டது. இந்த திட்டத்தில் தமிழகம்
தூத்துக்குடி: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மைதா, எண்ணெய் பாக்கெட்களில் தமிழக முதல்வரின் படம் இடம்பெற்றுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. இவற்றுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் அமிர்த கணேசன் என்பவர் ரேஷன் கடைகளில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசி, மைதா,
சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பிணியை கும்பல் நெட்டித் தள்ளியதால் அவர் வயிற்றில் இருந்த குழந்தை பரிதாமாக இறந்தது.
நெல்லை: நெல்லை அருகே ரேஷன் கடை கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஊட்டி: ஊட்டியில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தில்லு முல்லு செய்த ஊழியரை உடனே சஸ்பெண்ட் செய்து தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் இந்த மாதம் வழங்குவதற்காக 11,283 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கரூரில் உள்ள ரேஷன் கடையில் கோடிக்கணக்காண ரூபாய் மோசடி செய்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
டெல்லி: ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் சமையல் எண்ணெய் விற்பனை ஜூன் மாதம் தொடங்குகிறது.
கரூர்: குளித்தலையில் ஆய்வுப் பணிக்காக சென்ற குளித்தலை ஆர்.
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரூ.