கொழும்பு: வன்னியில் பெரும் துன்பங்களுக்கும் சொல்ல முடியாத இழப்புக்களுக்கும் ஆளாகி வதை முகாம்களில் அகதி என்ற பெயரில் கைதிகளாக உள்ள தமிழர்களிடம் லட்சக்கணக்கில் பணம்- நகைகளைப் பிடுங்கிக் கொண்டு விடுவிக்கும் வேலையில் சில தமிழ்க் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.இவர்கள் முன்பு பல்வேறு பெயர்களில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுக்கள்... இப்போது இலங்கை அரசிடம் துணைப்படைக் குழுக்களாக செயல்பட்டு
சென்னை: மத்திய அரசிடம் உறுதி அளித்த பின்னரும் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணக் கப்பலை இலங்கை அரசு மீண்டும் திருப்பி அனுப்பினால் அது நம்பிக்கை துரோகமாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தமிழக சட்டசபையில் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஐரோப்பா வாழ் தமிழர்களால் திரட்டி அனுப்பப்பட்ட 800 டன் உணவு, மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த நிவாரணப் கப்பலான
சென்னை: அனைத்துக் கட்சிகளும் ஆதரி்த்தால் கட்சத் தீவை மீட்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றத் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் கட்சத் தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கச்சத் தீவில் இலங்கை ராணுவத் தளம் அமைப்பதை தடுக்கக்
கொழும்பு: விடுதலைப் புலிகளை ஒடுக்கி விட்ட நிலையில், அடுத்த கட்டமாக கட்சிகளின் பெயர்களில் ஈழம், தமிழ், முஸ்லீம் என்ற மதம் மற்றம் இனம் சார்ந்த பதங்கள் இடம்பெறுவதைத் தடை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாம்.இதுதொடர்பாக விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.தமிழ், தமிழர், ஈழம் என்ற வார்த்தை இனவெறியைக் குறிக்கும் சொல்
-கே.என். வடிவேல்மதுரை: இதுவரை நடந்தில்லை இப்படி ஒரு தேர்தல் திருவிழா. வித்தியாசமான தேர்தல் களத்தைக் கண்டுள்ளனர் தமிழக மக்கள்.காரணம் உள்ளூர் பிரச்சினைகளோ அல்லது உள்நாட்டுப் பிரச்சினைகளோ இன்று மக்கள் முன் வைத்து யாரும் பிரசாரம் செய்யவில்லை. மாறாக, நமது அண்டை நாடான இலங்கையில், துடிதுடித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் பிரச்சினையை மையமாக வைத்து இந்த தேர்தல் களத்தை
மதுரை: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு தட்டில் பணம் போடுவது வேட்பாளர்களின் வாடிக்கை. அதில் கூட கட்சி நிர்வாகிகள் சிலர் ஊழல் செய்து சாதனை படைத்துள்ளனர்.தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வாக்களார்களை தேடித் தேடிச் சென்று வாக்கு சேகரித்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில், வேட்பாளர்கள் ஓட்டு
மதுரை: தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக அணிக்கு ஆதரவாக எஸ். எம்.எஸ். மூலம் தேர்தல் பிரச்சாரத்தை அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக அணி வேட்பாளர்களை ஆதரித்து எஸ்.எம்.எஸ். மூலமும், நேரடியாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.அதன்படி மத்திய சென்னையில் அதிமுக
மதுரை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் இரு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில் தமிழகத்தில் உருவான பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளமும் இடம் பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளுர் தொகுதியில் எஸ். சுதர்சன் என்பவரும், அரக்கோணம் தொகுதியில் கே. சண்முகம் என்பவரும் போட்டியிட உள்ளனர்.
சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சித் தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்டார்.பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று இந்த தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.இதையடுத்து இன்று வேட்பாளர்களை அறிவித்தார் சரத்குமார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்திக்கும் அத்வானி பேரவையினர் ஓட்டுப் போடாதீர்கள் என்று எதிர்மறைப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த மக்களவைத் தேர்தலில் குஷியாக இருந்த புதுக்கோட்டை அரசியல் பிரமுகர்கள், தற்போது தொகுதி பறி போன துயரத்தில் சோகமாக உள்ளனர்.புதுக்கோட்டை தொகுதியை மீட்க திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், பொது நல அமைபினரும் பல்வேறு