பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன.பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9ல் திறந்து வைக்கிறார்.அதேபோல சென்னை அயனாவரத்தில்
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ரம்யா காங்கிரஸ் சார்பில் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.தமிழில் குத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாஸ். தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மண்டியா தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் அம்பரீஷ். அவரையே இந்த முறையும்
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ரம்யா காங்கிரஸ் சார்பில் மண்டியா மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.தமிழில் குத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாஸ். தமிழ், கன்னடம், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.மண்டியா தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் அம்பரீஷ். அவரையே இந்த முறையும்
கன்னட நடிகை குட்டி ராதிகாவுக்கும், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளதாக நீண்ட நாட்களாக நிலவி கிசுகிசு இருந்து வருகிறது.
ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
மலையாளத்தில் சுத்தமாக வாய்ப்பு இல்லை.
சென்னை: கர்நாடகத்தில் சிலர் செய்து வரும் கலவரத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று நடிகர் அர்ஜூன் கூறியுள்ளார்.
பெங்களூர்: ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது.