பாரதிராஜாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான சிவப்பு ரோஜாக்கள் ரீமேக் செய்யப்படுகிறது. பாக்யராஜ் கதையில், கமல் - ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகி, வெளியான அத்தனை மொழிகளிலும் சரித்திரம் படைத்த படம் சிவப்பு ரோஜாக்கள்.இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கேட்ட பாலிவுட் இசை மேதை ஆர்டி பர்மன், நிச்சயம் இதைவிட பெட்டராக என்னால் பண்ண முடியாது
ரஜினிகாந்தும் கமல்ஹாஸனும் சினிமாவின் இரு கண்கள் என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, கலையுலக படைப்பாளி விருதினைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ரஜினிகாந்தை, கமல்ஹாசனை பற்றியெல்லாம் நான் கூற வேண்டாம். அவர்களைப் பற்றி நான் சொல்வது- என்னைப் பற்றி நானே புகழ்ந்து கொள்வதைப்போல!. அப்படியென்றால் மற்றவர்களைப் பற்றி
சென்னை: நடிகை புவனேஸ்வரி விவகாரத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில், நடிகர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து நடிகர் சங்கம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.மேலும், பத்திரிகைக்கு
சென்னை: தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும் கிடைத்துள்ளது.உளியின் ஓசை படத்தில் வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கிடைத்துள்ளது.ரஜினி, கமலுக்கு விருது கிடைக்கப் போவதை உங்கள் தட்ஸ்தமிழ் முன்பே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.2007,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் 2007-08ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கெளரவித்து வருகிறது. 2007-08ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தயாராகி விட்டதாம்.அதன்படி, 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் (சிவாஜி),
கமல் நடித்து வெளியாகியுள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்து ரசித்தார். ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஏசி திரையரங்கில் ரஜினிக்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல் ஹாஸன். ஒரிஜினல் படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில் கமல் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இடைவேளையின்போது கருத்துப் பகிர்ந்து கொண்டார் ரஜினி. ரஜினி படம் பார்த்துக்
‘உன்னை போல் ஒருவன்’ படத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.‘மர்மயோகி’ படத்திற்கு தரப்பட்ட ரூ. 10.90 கோடி முன்பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும், அதுவரை உன்னைப் போல் ஒருவன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி பிரமிட் சாய்மீரா பட
தனிமனிதன் கோபப்பட்டால் அதனை நாடு தாங்கிக் கொள்ள முடியாது.. அதைத்தான் எனது படத்தில் சொல்லியிருக்கிறேன் என்றார் நடிகர் கமல்ஹாஸன். 'உன்னை போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் கமல்ஹாசன்.சரமாரியான கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களின் தொகுப்பு: நான் வழக்கறிஞராக வருவேன் என்று என் குடும்பத்தில் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நான் வேறு
மும்பை: உன்னைப்போல் ஒருவன் படத்துக்காக மகள் சுருதியின் இசையில் பாடியபோது, அவர் சொன்ன திருத்தங்கள் தந்தைக்கு மகள் உபதேசம் செய்ததைப் போல இருந்ததாக கலைஞானி கமலஹாசன் கூறினார்.இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கி, நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்து வெற்றி பெற்ற 'எ வெட்னஸ்டே' படத்தை கமல்ஹாசன் தமிழில் 'உன்னைப்போல் ஒருவன்' என்ற பெயரிலும், தெலுங்கில்
உன்னைப் போல் ஒருவனுக்குப் பின் மிஷ்கினுடன் கூட்டணி அமைக்கிறார் கமல். இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லாக இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் மிக மிக ரகசியமாக பணிகள் நடக்கின்றன.நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, மிஷ்கினுக்கு முன்பணம் கொடுத்து பணிகளை ஆரம்பிக்கச் சொல்லி விட்டார் கமல் என்கிறார்கள். முன்னதாக மர்மயோகி உள்பட பல கதைகளை மிஷ்கினும்