சென்னை: பெண்ணாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும், அடுத்த சட்டசபை தேர்தலிலும் திமுக அரசால் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியில் நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்துள்ள அரசாணையின்படி,
சென்னை: பொங்கல் பண்டிகையை கவனத்தில் கொண்டே பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தோம். எனவே தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் மறைவயடுத்து அங்கு ஜனவரி 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.பொங்கல் நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை
டெல்லி: அமெரிக்காவில் இரட்டைக் கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்றால், பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா?. எனவே லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட 68 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.பாபர் மசூதி இடிப்பு குறித்த லிபரான் அறிக்கை மீது மக்களவையில் நடந்த விவாதத்தில்
டெல்லி: வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில், லிபரான் கமிஷன் அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.பாபர் மசூதி இடிப்பு குறித்து லிபரான் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்தது.இந்த நிலையில் லிபரான்
சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையை ஆராயப் புகுந்தால் அம்மையாரும் சிக்கிக்கொள்ள வேண்டும். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்தவர் தான் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்ததற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி நீக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்குப் பதிலளிக்கும் வகையில், முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷனின் அறிக்கை வெளியி்ல் கசிந்தற்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் முழுப் பொறுப்பு என்று என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய அறிக்கையை ஒரு வழியாக மத்திய
டெல்லி: 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கி சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னர், அப்போதைய நரசிம்மராவ் அரசு, நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தது.பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக அமைந்தவர்கள், பின்னணியில்
டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போதைய உத்தரப் பிரதேச பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங், ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் சுதர்ஷன், உமா பாரதி, கோவிந்தாச்சார்யா, வகேலா போன்றவர்கள் தான் மிக முக்கியமான காரணம் என்று லிபரான் கமிஷன் குற்றம் சுமத்தியுள்ளது.900 கொண்ட இந்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கர சேவகர்கள் லட்சக்கணக்கில்
டெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த அறிக்கையின் ஆங்கில நகலை மட்டும் மக்களவையில் தாக்கல் செய்தார். அதே போல மாநிலங்களவையிலும் இந்த அறிக்கை தாக்கலானது.இந்த அறி்க்கையுடன் அதன் மீது மத்திய அரசு எடுத்த, எடுக்கவுள்ள நடவடிக்கை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க
டெல்லி: பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் கூறியுள்ளது.நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கமிஷனின் அறிக்கையின் சில பகுதிகள் 'லீக்' ஆகியுள்ளன.அதில் கூறப்பட்டுள்ளதாவது:1992ம் ஆண்டு டிசம்பர் 6ம்