டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் அமெரிக்க விமான நிறுவன ஊழியர்களால் முன்னாள் ஜனாதிபதி அவமானப்படுத்தப்பட்ட விஷயம் இப்போது வெளியில் வந்துள்ளது.கடந்த மாதம் 24ம் தேதி கலாம் நியுயார்க் செல்வதற்காக காண்டினன்டல் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தார்.அவரை முதலில் சோதனை செய்யாமல் ஏரோபிரிட்ஜ் வரை அனுப்பிவிட்ட விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்
32வது சென்னை புத்தகக் காட்சி 8ம் தேதி தொடங்குகிறது.
-கவியன்பன் கலாம் பூத்திருக்கு புத்தாண்டுகாத்திருக்கு கடமைகள்நேற்று வரை யாத்தகனவுக் கவிதைகள்நனவாகும் காலம்! வாழ்வென்னும் வங்கியில்வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை;செலவாகும் நாட்களால் வரவைக் கழிக்கின்றோம்-நாட்காட்டி காசோலையாக்கி கிழிக்கின்றோம்.
சண்டிகர்: நிலவுப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் பயணம் குறித்த ஆய்வுகளை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார் இஸ்ரோ விஞ்ஞானியான பொள்ளாச்சியைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை.
புதுச்சேரி: புகழ் பெற்ற ஜிப்மர் மருத்துவமனை அக்டோபர் 15ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
சென்னை: லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்று தமிழக பாஜக தலைவர் இல.
டெல்லி: ஜெனீவா அருகே நடந்து வரும் புரோட்டான் சிதைப்பு சோதனைகளால் பூமிக்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை என முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை யாராலும், எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.