பழனி: பழனி அருகே அமரபூண்டியில் 3,000 ஆண்டுகள் பழமையான கல்திட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அமரபூண்டியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கோயில் கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து நாராணமூர்த்தி கூறியதாவது: அமரபூண்டி ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் 2 கல்திட்டைகள் உள்ளன. இவை 3,000 ஆண்டுகள் பழமையானவை.பழங்காலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் வைத்து
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விழா, இலக்கிய முற்றமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் வாழும் கலை மையத்தில் நடந்த இவ்விழாவிற்கு, டாக்டர் ஜோசப்ராஜன் தலைமை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் மை.அப்துல் சலாம், செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச் சங்க செயலாளர், இலக்கியப் புதிர்கள் குறித்து பேசினார். சங்கப் பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
அபுதாபியில் அரேபிய‌ க‌லை ம‌ற்றும் க‌ண்காட்சி புத‌ன்கிழ‌மை தொட‌ங்கிய‌து. இக்க‌ண்காட்சியில் இஸ்லாம்: ந‌ம்பிக்கை ம‌ற்றும் வ‌ழிபாடு எனும் த‌லைப்பில் துருக்கி சுற்றுலாத்துறை ஆத‌ர‌வுட‌ன் இஸ்லாமிய‌ கலை வேலைப்பாடுக‌ளைக் கொண்ட‌ 150க்கும் மேற்ப‌ட்ட‌ பொருட்க‌ள் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.எமிரேட்ஸ் பேல‌ஸ் ஹோட்ட‌லில் ந‌டைபெறும் இக்க‌ண்காட்சி வ‌ரும் அக்டோப‌ர் மாத‌ம் வ‌ரை ந‌டைபெறும். க‌ண்காட்சியில் நபிக‌ள் நாய‌கம் (ஸ‌ல்) அவ‌ர்க‌ள‌து வாழ்க்கை
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கியக் கூட்டம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு எழுத்தாளர் ஜீவசிந்தன் தலைமை வகித்தார். ழுத்தாளர் நெல்சன் ஜீவா வரவேற்றார். விஸ. காண்டேகர் எழுதிய "க்ரவுஞவதம்' எனும் நாவல் பற்றி பேராசிரியர் சி. மாதவன் மதிப்புரையாற்றினார்.எழுத்தாளர் ஆர். கந்தசாமி ஜூன் மாதத்திய ஆனந்த விகடன்
சென்னை: இந்த ஆண்டு முதல் கலைக் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.இதன் மூலம் கலைக் கல்லூரி மாணவர்களும் பாலிடெக்னிக் தொழில் பாடங்களைப் படிக்கலாம். இது அவர்களது எதிர்கால வேலை வாய்ப்புக்கு வசதியாக அமையும்.இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் பொன்முடி அளித்த பதில்: பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழில் பல்வகை
சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் சரிவில் இருப்பதால் மாணவ, மாணவியர் மத்தியில் ஐடி படிப்புக்கு மவுசு குறையத் தொடங்கியுள்ளது. அதற்கு மாறாக கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் அவர்களது பார்வை திரும்பியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி படிப்புக்குத்தான் பெரும் மவுசு இருந்தது. படித்து முடித்ததும் கை நிறைய வேலை, அமெரிக்காவில் வேலை, சொகுசான வாழ்க்கை என்ற
கடந்த 20ம் தேதி அமெரி்க்காவின் கனெக்டிகட் ஆக்ஸ்போர்ட் பள்ளியில் செல்வி.லாவண்யா மாடபுசியின் நடன அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.ஜெயந்தி சேஷன் மற்றும் காயத்ரி பாலகுருநாதன் ஆகியோரின் மாணவியான லாவண்யா தனது பேசும் விழிகளாலும் கொஞ்சும் சலங்கைகளாலும் பார்வையாளர்களை நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் கட்டிப் போட்டார். முன்னதாக வெங்கடரமணன் மாடபுசியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கீதா ரவிச்சந்திரன்
கொல்கத்தா: பிரபல சரோத் கலைஞர் அலி அக்பர் கான் கலிபோர்னியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரணமடைந்தார்.கலிபோர்னியாவின் சான் அன்செல்மோ நகரில் உள்ள கானுடைய வீட்டில் இன்று காலை 10.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.அலி அக்பர் கானுக்கு வயது 87. சரோத் கலையில் மிகப் பெரிய ஜாம்பவானாக திகழ்ந்தவர் அக்பர் கான். அவருக்கு சிறுநீரக கோளாறு
விக்கிப்பீடியா என்பது ஒரு லாப நோக்கற்ற இணைய கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சித் திட்டம். இத்திட்டம் 2001ல் தொடங்கி இன்று 250 உலக மொழிகளில் செயல்பட்டு வருகிறது.தமிழ் விக்கிப்பீடியா திட்டம் 2003ல் தொடங்கி 18,000 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக
மூளையின் திறன் வளர அறிவு உதவும். இதயம் வலுப்பெற இலக்கியம் உதவும் என்றார் சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் செயலாளரும் எழுத்தாளரும்ன வெ.இறையன்பு ஐஏஎஸ்.எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய 'கங்கையில் ஒரு சங்கமம்' நூலை வெளியிட்டு இறையன்பு பேசுகையில்,சிறந்த இலக்கியப் படைப்புகள் நமக்குள் எண்ண அலைகளை ஏற்படுத்தும். மிகச் சிறந்த நூல்கள் குறைவான பக்கங்களில் எழுதப்பட்டிருந்தாலும், நம்மை அதிக