நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக ரூ.80 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.கல்லூரியில் மாணவர்களுக்கு கம்யூட்டர் பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் ஓதுக்கப்பட்டு ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பக்கவாதம், முடக்குவாதம், கை, கால், உடல் வலி, உடல் கொழுப்பு
சேலம்: சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல் நடந்ததையடுத்து கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டு்ள்ளது.சேலம் கோரிமேட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே நேற்று முன் தினம் நள்ளிரவில் நடுரோட்டில் சண்டை நடந்தது.வீச்சரிவாள்களால் இரு தரப்பினரும் வெட்டிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.மாணவர்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அங்கு ராகிங் பிரச்சனை
ஜெயங்கொண்டம்: அதிகாலையில் உறவுக்கு அழைத்தார் பேராசிரியை மனைவி. கணவரோ, நீ கல்லூரியில் யாருடன் இருந்தாய் என்று கேட்டு சண்டை பிடிக்க ஆத்திரமடைந்த மனைவி, கணவரைக் கொலை செய்தார்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம். தா.பழூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். இவருடைய மனைவி சுதாமதி. தனியார் கல்லூரியில் தமிழ்
லக்னோ: விவசாயி என்று கூறி நிலம் வாங்கியதால் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அதை உள்ளூர் பஞ்சாயத்திடமே திருப்பித் தருவதாக கூறிய நடிகர் அமிதாப் பச்சன் தற்போது அதை தூக்கி நடிகை ஜெயப்பிரதாவுக்குக் கொடுத்துள்ளதால் நிலத்தைப் பறிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.உ.பி. மாநிலம் லக்னோ அருகே உள்ள பாராபங்கி மாவட்டம் தெளலத்பூர் என்ற கிராமத்தில், நிலம் வாங்கியிருந்தார் அமிதாப்
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த நான்காம ஆண்டு பயிலும் மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கோவை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் 4ம் ஆண்டு மாணவர்கள் முத்துக்குமார், ரமணன், லோகேஷ் மற்றும் கார்த்திக்.இரு தினங்களுக்கு முன் 4 பேரும்
சென்னை: சென்னை பல்கலைக்கழக, கல்லூரி மாணவ- மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வரலாம் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம் கூறியுள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், பல்கலைக்கழக, கல்லூரி மாணவ- மாணவிகள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து வகுப்புக்கு செல்வதில் தவறு இல்லை என்பது எனது கருத்து.சில பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் ஜீன்ஸ் அணிகிறார்கள். டி-சர்ட்டுகள் 100, 150 ரூபாய்க்கு கிடைக்கும்.
கோவை: ஜான் பாண்டியனை வைத்து நிதி நிறுவன அதிபரை கொலை செய்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையி்ல் அடைக்கப்பட்டிருந்த கல்லூரிகளின் அதிபரான கோடீஸ்வரர் தற்கொலை செய்து கொண்டார்.கோவை அவினாசி ரோடு வி.எல்.பி. ஹவுஸ் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி, வி.எல்.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை நடத்தி வந்தார்.இவர் கல்லூரியில் படித்தபோது
நெல்லை: பாளையங்கோட்டை அரசு விடுதியில் கல்லூரி மாணவர்களிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் மண்டை உடைந்தது.நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அம்பேத்கார் அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதி அறைகள் உள்ளன. இதில் சுமார் 105 மாணவர்கள் தங்கி படித்து
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரியை முற்றுகையிட்டனர்.கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபையை மாணவர்களின் பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் நடப்புக் கல்வியாண்டில் (2009-2010) மாணவர்களை சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்தது. இதையடுத்து வழக்கு உள்பட பல்வேறு
தர்மபுரி: தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. இதையடுத்து வரும் 25ம் தேதி சென்னையில் கவுன்சிலிங் நடக்கிறது.தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தர்மபுரி கல்லூரியும் ஒன்று. இந்தக் கல்லூரியில் கடந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்தது.ஒவ்வொரு புதிய மருத்துவக் கல்லூரியிலும் முதல் 5 ஆண்டுகளுக்கு