ராதாவின் மகள் கார்த்திகா, மலையாளப் படம் ஒன்றில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.மகர மஞ்சு என்ற பெயரில் உருவாகும் இப்படம் பிரபல மலையாள ஓவியர் ராஜா ரவி வர்மா குறித்த கதையாகும்.இந்தப் படத்தை மலையாளத்தில் உருவாக்கி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டப் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.அடுத்த வாரம் கொச்சியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. லெனின் ராஜேந்திரன் படத்தை
இதென்னய்யா கேள்வி என்கிறீர்களா... ஆனால் இந்தக் கேள்விதான் இப்போது திரையுலகில் ஜோரான கிசுகிசுவாக வலம் வந்து கொண்டிருக்கிறது (ஹீரோ- ஹீரோயினுக்கு வயசானாலும் கிசுகிசுக்கள் மட்டும் எப்போதும் இளமையானவை!).தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராதாவின் மகள்தான் இந்த கார்த்திகா. தெலுங்கில் அவர் நடித்த முதல்படம் ஜோஷ் வெளிவரவிருக்கும் நிலையில், தொடர்ந்து அங்கு பெரிய வாய்ப்புகள் இல்லாததால்
நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக ஒரு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகிறார். அலைகள் ஓய்வதில்லை மூலம் அறிமுகமாகி, பின்னர் தமிழ்த் திரையுலகில் ரஜினி - கமல் என முதல்நிலை நாயகர்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்து பல ஆண்டுகள் நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்தவர் ராதா. தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமான நாயகியாகத் திகழ்ந்தார். என்பதுகளில் இளைஞர்களின் கனவுக்
இன்னிய தேதியில் அதிக படங்களுடன் படு பிசியாக இருக்கும் ஒரே நாயகி கார்த்திகாதானாம்.தூத்துக்குடியில் அறிமுகமாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் கார்த்திகா. பெரிய ரேஞ்சுக்கு நடிக்காவிட்டாலும் கூட அவரது முகராசிக்காகவே நிறையப் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ராமன் தேடிய சீதை படத்தில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர். பாலா நடிக்கக் கூப்பிட்டு டெஸ்ட் பார்த்தார் என்ற ஒரே
கார்த்திகா தன்னைத் தேடி வந்த மலையாளப் பட வாய்ப்பை மறுத்து விட்டாரம். தமிழிலேயே கை நிறைய வாய்ப்புகள் இருப்பதால் இப்போதைக்கு எந்தப் பக்கமும் போக வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.தூத்துக்குடி படம் மூலம் தமிழில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த கார்த்திகா ஆரம்பத்தில் சற்று தடுமாறி இப்போது ஸ்டெடியாகி வருகிறார்.தூத்துக்குடியில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஹரிகுமாருடன் இணைந்து மதுரை
திண்டுக்கல் சாரதியைத் தொடர்ந்து நிறையப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருப்பதால் தனது திருமணத் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டாராம் கார்த்திகா.
அந்தக் காலத்து கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற பாலைவனச்சோலை மீண்டும் ரீமேக் ஆகிறது.
தூத்துக்குடி நாயகி கார்த்திகா சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
நவ்யா நாயருக்கு திருமண ஆசை வந்து விட்டதாம்.
பாவாடை தாவணியில் தலைநிறைய மல்லிகைப்பூவுடன் தெத்துப்பல் தெரிய சிரிக்கும் 'தூத்துக்குடி' கார்த்திகா இப்போது அந்த இமேஜிலிருந்து வெளிவர வேண்டும் என ரொம்பவே ஆசைப்படுகிறார்.