கணவரைப் பிரிந்து, விவாகரத்து பெற முயற்சித்து வரும் காவ்யா மாதவன் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. நிஷால் சந்திரா என்பவரை கடந்த பிப்ரவரி 5-ம் தேதி திருமணம் செய்து கொண்டு குவைத் போன காவ்யா, பின்னர் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். ஆனால் கணவர் நிஷாலும் அவரது சகோரரும் காவ்யாவை மோசமாக நடத்தினார்களாம்.
இப்போதொல்லாம் நடிகைகள் திருமணம் என்று அறிவித்த கையோடு, விவாகரத்து தேதியையும் அறிவித்து விடலாம் போலிருக்கிறது. அப்படி ஒரு வேகம்... விவாகரத்து பெறுவதில். மிக மிக சமீபத்தில் திருமணமான ஒரு நடிகைக்கும் அவர் கணவருக்கும், திருமணமாகிய மூன்றாவது நாளே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம். இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு மூத்த பத்திரிகையாளர் "ஹனிமூன் முடித்துவிட்டு வந்து அந்த நடிகை
மலையாள சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவரான காவ்யா மாதவனுக்கு பிப்ரவரி 5ம் தேதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திருமணம் நடக்கிறது.
நயனதாரா நடிக்கவிருந்த ஒரு மலையாளப் படத்தில் இப்போது காவ்யா மாதவன் நடிக்கப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இல்லற ஜோதியில் கலக்கும் மலையாள நடிகைகள் வரிசையில் இப்போது காவ்யா மாதவனும் இணைந்துள்ளார்.
தமிழ் கைவிட்டாலும் கூட, காவ்யா மாதவனை மலையாளம் தங்கத் தாம்பாளத்தில் வைத்து ரசிக்கிறது.
மலையாளத்தில் பிசியாக இருந்து கொண்டே தமிழிலும் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கும் காவ்யா மாதவன் தெலுங்குக்கும் இப்போது திரும்பியுள்ளார்.
மாடாம்பி என்கிற புதிய மலையாளப் படத்தில் காவ்யா மாதவன் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ஜோடி சேருகிறார்.
அக்கா வேடத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டு வந்த தயாரிப்பாளரை அடிக்காத குறையாக விரட்டி விட்டுள்ளாராம் சுவாதி.
தமிழில் அதிர்ஷ்டமில்லாமல் போய் விட்ட காவ்யா மாதவன் மீண்டும் ஒரு முயற்சியாக தமிழுக்கு வருகிறார்.