கிளிநொச்சியை மட்டுமல்ல, எல்லாவற்றையுமே இழந்து விட்டு நிற்கிறோம். இதில் ஈழத் தமிழர் பற்றிய படத்தை எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்று தெரியாததால்தான் அந்தப் படத்தை எடுக்கவில்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். அமீர் கதாநாயகனாக நடிக்கும் யோகி படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ரூ.12 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சென்னையின் குடிசைப் பகுதிகளைச்
வன்னி: விடுதலைப் புலிகள் மறைவிடங்களை சோதனையிட்டு வரும் இலங்கைப் படையினர், கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்படும் டார்பிடோ குண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் வசம் இரு்நது வந்த பகுதிகளை மீட்டுள்ள ராணுவம் தற்போது புலிகள் அப்பகுதிகளில் புதைத்து வைத்து போயுள்ள ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.வன்னிப் பகுதியில் நிறைய ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், நீர்மூழ்கிக் கப்பலையும் கண்டுபிடித்த இலங்கை ராணுவத்தினர்
கொழும்பு: வட இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக தமிழர்கள் பகுதிகளான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில், ராணுவ முகாம்களை அமைக்க திட்டமிட்டு வருகிறதாம் இலங்கை அரசு.விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக கூறுகிறது இலங்கை அரசு. இந்த நிலையில், தமிழர் பகுதிகளில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலையெடுக்காமல் தடுப்பதற்காக ராணுவ முகாம்களை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.விடுதலைப்
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் வந்தார்.ராஜபக்சே தலைமையிலான அரசுக் குழு நேற்று காலை திடீரென கிளிநொச்சிக்கு வந்தது. ராஜபக்சே வருகையயொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ராணுவத்தினரை சந்திக்கும் முகமாகவே ராஜபக்சே கிளிநொச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அவருடன் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சே, ராணுவ தளபதி
சென்னை: இந்திய உளவு அமைப்பான ரா, தனது உளவு விமானத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.
கொழும்பு: விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட கிளிநொச்சி அருகே உள்ள முரசு மோட்டை என்ற இடத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 2 பள்ளிக்கூடங்கள் இடிந்து நாசமாயின.
சென்னை: கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய மறு நாள், இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் குழு, பாக் ஜலசந்தி பகுதியில் ரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வன்னி: கிளிநொச்சி வீழ்ச்சி தற்காலிகமானதே.
கொழும்பு: கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாக அலுவலகங்களைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பங்கர்கள் (பதுங்கு குழிகள்) எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கக் கூடிய இரும்புக் கோட்டைகள் போல இருப்பதைப் பார்த்து இலங்கை ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.
கிளிநொச்சி: விடுதலைப் புலிகளிடமிருந்து ராணுவம் மீட்டுள்ள கிளிநொச்சியில் மனிதர்கள் யாருமே இல்லை.