விஜயவாடா: விஜயாடா அரசு மருத்துவமனையில் இன்குபேட்டர் சாதனத்தில் வைக்கப்பட்டிருந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வார்டில் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குறைந்த பிரசவத்தில் பிறந்த சில குழந்தைகள் இன்குபேட்டர் சாதனத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த
பெங்களூர்: இருதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பெங்களூரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது.இருதய கோளாறுள்ள குழந்தைகளின் ஏழை பெற்றோர், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் சிகிச்சையை தாமதப்படுத்தி வருபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதுதொடர்பான விவரங்கள் பெற, கீழ்கண்ட முகவரியை நேரிலோ
கான்பூர்: சச்சின் டென்டுல்கரின் ஆலோசனைப்படி, கான்பூரில் வருகிற 24ம் தேதி நடக்கும் இந்தியா-இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலவசமாக கண்டுகளிக்க ஆதரவற்ற குழந்தைகள் 100க்கு உ.பி கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து உ.பி கிரிக்கெட் சங்க இயக்குனர் ஜோதி வாஜ்பாய் கூறுகையில், 'டெஸ்ட் தொடர்களின் போது மைதானங்கள் வெறிச்சோடுகின்றன. பள்ளி சிறுவர்களை இலவசமாக அனுமதித்தால் கூட்டமும் கூடும்,
கோவை: பெற்றோர்கள் உயிரோடு இருக்கும் போது ஆசிரம பெயர் கூறி குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்த கொடுமை அரங்ககேறியுள்ளது. பேரூர், காளம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மூன்று வயது சிறுமி, மூன்று சிறுவர்கள் பொது மக்களிடம் தங்களது கையில் வைத்திருந்த அட்டையை காட்டி பிச்சை கேட்டனர். அந்த அட்டையில், இவர்களுக்கு, பணமோ, துணியோ கொடுத்து
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் 77 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 13,861 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மகாராஷ்டிராவில் நான்கு பேர் மரணமடைந்தனர். இதுவரை மகாராஷ்டிராவில் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.உலக அளவில் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 5712 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: புனே நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு இன்று 3 குழந்தைகள் பலியாயினர். இந்தக் குழந்தைகள் 1 மாதத்தில் இருந்து 4 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.இந்தியாவில் முதன் முதலாக இந்த நகரில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிர் பலியானது. இந் நிலையில் இன்று 3 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளன.இந்த 3 குழந்தைகளும் ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புனே பிம்ப்ரி மருத்துவமனையில்
கோலாலம்பூர்: மலேசியாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் மீது சென்று கொண்டிருந்த 22 பள்ளிச் சிறார்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர்.உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த விபத்தில் பல தமிழ்க் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 20 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 22 பேரை மட்டும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள ஆற்றில் அடித்துச்
சத்தியமங்கலம்: கீழ்பவானி வாய்க்காலில் மாருதி வேன் மூழ்கியதில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் பலியாயினர். இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.ஈரோடு அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ராஜப்பன் (35) போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயமாலா (30), குழந்தைகள் கார்த்தி (4), பிரகாஷ் (1).நேற்றிரவு மனைவி, குழந்தைகளுடன் மாருதி
கரூர்: கரூர் அருகே சாலையோர பள்ளத்தில் மாருதி ஆம்னி வேன் கவிழ்ந்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 9 பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள பள்ளப்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொள்ள மாருதி வேனில் வந்தனர்.விழா முடிந்த பின் அனைவரும் சேலம் நோக்கி புறப்பட்டனர்.
கொழும்பு: இலங்கையின் வட மேற்கு பகுதியில் உள்ள குருநெகலாவில் நடந்த ஒரு பள்ளி வேனில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பள்ளிக் குழந்தைகள், டிரைவர் ஆகியோர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினார்களா என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அந் நாட்டு ராணுவம் கூறியுள்ளது.அதில் இருந்தது குண்டா அல்லது வேனின் பெட்ரோல் டாங்க் வெடித்ததா என்றும்