சென்னை: நாளை அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடக்கின்றன.சென்னை அருகேயுள்ள வானகரத்தில், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டங்கள் நடக்கின்றன.மக்களவைத் தேர்தல் படுதோல்வி்க்குப் பின் மே 27ம் தேதி ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.அதையடுத்து கொடநாடு சென்றுவிட்ட கட்சியின் பொதுச்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ரூ.5 லட்சம் செலவில் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கியூ செட் அமைக்கப்படும் என தேவசம் போர்டு இணை இயக்குனர் கூறினார்.கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ராமேசை கண்டித்து நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட கண்டன பொதுக் கூட்டத்தை, ''முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம்'' என்று மாற்றி காங்கிரசிடம் 'பம்மியுள்ளது' திமுக.காங்கிரஸ் தலைமையில் கோபத்தால் திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.முன்னதாக இந்தக்
சென்னை: கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.டெல்லியில் உள்ள கேரள லாபியின் சாமர்த்தியம் காரணமாக, ஜெய்ராம் ரமேஷ், கேரளாவின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார்.இதையடுத்து
மாலே: புவி வெப்பமயமாவதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாலத் தீவில் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.உலகில் கடல் மட்டத்துக்கு கீழ் உள்ள முக்கியமான தீவு மாலத்தீவு. புவி வெப்பமயமாதால் துருவங்களில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.இதே நிலை தொடர்ந்தால் கடல் மட்டம்
செனனை: தீபாவளி பண்டிகை முடிந்து ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ரயில், பஸ் நிலையங்களில் முன்பதிவு, தட்கல் டிக்கெட்டுகளுக்கு அலை மோதினர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக வந்து குவிந்தனர். சிறப்பு ரயில், பஸ்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது. சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும்
செனனை: தீபாவளி பண்டிகை முடிந்து ஊர்களுக்குச் செல்ல பொதுமக்கள் ரயில், பஸ் நிலையங்களில் முன்பதிவு, தட்கல் டிக்கெட்டுகளுக்கு அலை மோதினர். தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகைக்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக வந்து குவிந்தனர். சிறப்பு ரயில், பஸ்களில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதியது. சொந்த ஊருக்கு வந்தவர்கள் மீண்டும்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாததாலும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்ததாலும் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.தீபாவளியையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல அரசுப் போக்குவரத்து கழகங்களும் 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன. ஆனாலும் அவை போதுமானதாக இல்லை.இதனால் ரயில்களில் முன்பதிவு இல்லாத அன்-ரிசர்வ்ட் பெட்டிகளில் அளவுக்கு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன கட்டணங்களை உயர்த்துவது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் வரும் 19ம் தேதி ஆலோசனை செய்யவிருக்கிறது.உலக பிரசித்த பெற்ற இந்து திருத்தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு வாரமும் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர்.தினமும் 18 மணி நேர சர்வ தரிசனமும், சிறப்பு தரிசனமும் அளிக்கப்படுகிறது.
சென்னை: வரும் 28ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன.இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி (நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில்