Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
Tag: கேப்டன்
பெங்களூர்: கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் யூனுஸ் கான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்த தோல்விக்கு கேப்டன் யூனுஸ் கான் முக்கிய நேரத்தில் கோட்டைவிட்ட ஒரு கேட்ச் காரணமாக அமைந்தது.இதையடுத்து அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில்

கராச்சி: அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாகித் அப்ரிதி நியமிக்கப்பட இருக்கிறார்.சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தான் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வியடைந்தது. கேப்டன் யூனுஸ் கான் முக்கிய சமயத்தில் கைக்கு வந்த எளிய கேட்சை கோட்டை விட்டார். இதையடுத்து

டெல்லி: டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டன் பதவியை அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக் ராஜினாமா செய்துள்ளார்.டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் போது ஷேவாக்கிற்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று தான் முதன் முறையாக சண்டிகரில் நடந்த கார்பரேட் கிரிக்கெட்

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் விபத்தில் பலியான துணை விமானி கேப்டன் எம்.எஸ். ரெட்டியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருக்கு மக்கள் வீரவணக்கம் செலுத்தினர்.துணை விமானி கேப்டன் எம்.எஸ். ரெட்டியின் சொந்த ஊரான நல்லகுண்டாவுக்கு நேற்று அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு டிடி காலனியில் இருக்கும் அசோக் சத்யம்

கராச்சி: இலங்கை தொடர் கடும் சவாலானது. டுவென்டி-20 கோப்பை வென்ற சில நாட்களிலே டெஸ்ட் தொடரில் மோதுவதால் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என அந்நாட்டு ஆல்-ரவுண்டர் அப்ரிதி தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் நடந்த டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்றது. அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த

கேப்டவுன்: ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சவுரவ் கங்குலி நீக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டனாக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான ஜான் புச்சானன், தனது அணிக்கு பல கேப்டன்களை நியமிக்க யோசனை தெரிவித்திருந்தார். இதற்கு முதலில் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் உடன்படவில்லை. கங்குலி மட்டுமே கேப்டன். அவர் இல்லாமல் அணி

கொழும்பு : இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜெயவர்ததனே விலகியதை அடுத்து டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான புதிய கேப்டனாக சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முத்தையா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சமீபத்தில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரை 4-1 என வென்று அசத்தியது. சொந்த மண்ணில் அடைந்த

லாகூர்: தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததும், பஸ்சிலிருந்து கீழே குதித்து தரையில் படுத்து உயிர் தப்பினோம் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.லாகூர் பயங்கரம் குறித்து திகில் மாறாத உணர்வுடன் ஜெயவர்த்தனே விவரித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,நாங்கள் கடாபி ஸ்டேடியத்திற்குப் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.எங்களது பஸ்சை நோக்கி கையெறி குண்டுகள்

திருமங்கலம்: வைக்கோலை போட்டால் மேய்ந்துவிட்டுப் போவதற்கு மாட்டுக் கூட்டம் என்று மக்களை திமுகவும் அதிமுகவும் நினைத்து விட்டார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருமங்கலம்: திருமங்கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய்காந்த் தரப்புக்கும் திமுகவினருக்கும் இடையே ஆங்காங்கே பிரச்சனை வெடித்தது.

thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India