கோவில்பட்டி: நெல்லை, தூத்துக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.73 லட்சத்துக்கான கள்ளநோட்டுகள் பறி்முதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி இளையரேனேந்தல் பைபாஸ் ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படு்ம் படி சுற்றிக்கொண்டிருந்த 3 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பின்னுக்கு பின் முரணான தகவல்களை
சென்னை: சிறார்கள் மீது எனக்கு மோகம் பிறந்ததால் அவர்களுக்கு கிப்ட் கொடுத்து வசீகரித்து அவர்களுடன் தவறாக நடந்து கொண்டேன். ஆபாசப் படங்களையும் எடுத்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஹியூம்.சிறார்களை ஆபாசமாகப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்தார் ஹியூம். இதையடுத்து அவரைக் கைது செய்ய இன்டர்போல் சென்னை போலீஸாருக்கு தகவல்
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மது பாட்டில்களை கடத்திய பிளஸ் டூ மாணவன் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.புதுச்சேரி வில்லியனூர் பகுதியிலிருந்து நள்ளிரவில் வாகனங்களில் போலி மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக, கலால் துறை ஆணையரான கலெக்டர் ராகேஷ் சந்திராவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின்படி துணை ஆணையர் அன்பழகன்,
சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.சென்னை புரசைவாக்கத்தில் மோகன்குமார் என்பவர் மோகன்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் கண்ணன் (27) என்ற ஊழியர் கடந்த மாதம் 20ம் தேதி ரூ. 14.5 லட்சம்
சேலம்: ஆத்தூரில் குடிபோதையில் இருந்த காவலரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (29). இவர் சென்னையில் காவலராக பணியாறி வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, போதையில் இருந்த விஜயக்குமார், அங்கிருந்த ஒரு பைக்கில் சாய்ந்து நின்று
பெர்லின& லண்டன்: அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு அந் நாட்டு போலீசார் வலை வீசியுள்ளனர்.ஜெர்மனியை பூர்வீககக் கொண்ட கஜாகிஸ்தானில் பிறந்த ஜேன் ஸ்செனிடர் என்ற ஹம்சா என்ற இந்த வாலிபர் பலமுறை ஆப்கானிஸ்தான் சென்று வந்துள்ளார்.இவர் ஜெர்மனியில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாக அந் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள இவரைப்
காரைக்குடி: சிவகங்கையில் பாஸ்போர்ட்டுக்கு தேவையான போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.காரைக்குடி காட்டுதலைவாசலைச் சேர்ந்தவர் பாலமுருகன் (32). இவர் தனக்கு பாஸ்போர்ட் வேண்டி மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் போலி ஆவணங்கள் கொடுத்தது தெரியவந்தது.இது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி ராஜசேகரன், மதுரை எஸ்.பி-யிடம்
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.அந்த நபரிடமிருந்து பல்வேறு புகைப்படங்கள், ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக
நெல்லை: நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.பாளை தியாகராஜா நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கடந்த 2006ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மேலப்பாளையம் தொம்மைமிக்கெல் புரத்தை சேர்ந்த ஜான்சன் உள்ளிட்டோரிடம் 6
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவதைப் போல நடிகர்- இயக்குநர்- நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானிடம் பேசிய பல குரல் மேடை நடிகரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் மிரட்டும் தொணியில் பேசவில்லை, விளையாட்டாக பேசியதாக அவர் கூறியதால் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.சென்னையில் உள்ள பல முக்கிய நபர்களுக்கு அடிக்கடி ஜெயலலிதா குரலில்