சென்னை: சென்னையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பாம் கணேசன் போலீசிடம் சிக்கினார்.சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் 'பாம்' கணேசன். வயது 30. தென் சென்னையில் பிரபல ரவுடி.மடிப்பாக்கத்தில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் மாமூல் தராததால் அடித்து கொலை செய்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மேலும், அப்பு என்ற ரவுடி கொலை
டெல்லி: ஆருஷி கொலை விவகாரத்தை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு ஆதிகாரி இரு வாரங்களுக்கு முன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் வழக்கு மேலும் தாமதமாகும் என புகார் எழுந்ததை அடுத்து, தற்போது சிறப்பு குழுவிற்கு அந்த அதிகாரியேயே தலைமை ஏற்குமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.டெல்லி அருகே நொய்டாவில் 14 வயது சிறுமி ஆருஷியும், அவரது
நெல்லை: மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக கோவையை சேர்ந்த சாகுல் ஹமீது, ஜாகீர் உசேன், சுபைர், மதுரையை சேர்ந்த அப்துல்லா அஜீஸ்,
சென்னை: சென்னை ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்து ஆந்திராவுக்குக் கொண்டு போய் எரித்த வழக்கில் மாஜி அதிமுக அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன் குமரகுருபரன் மீது போலீஸார் கொலைக்கான சதித் திட்டத்தை வகுத்தது உளளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை தியாகராயநகரைச் சேர்ந்தவர் மணி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 7ம் தேதி
கொச்சி பிரபல முத்தூட் குழுமத் தலைவரின் மகன் பால் ஜார்ஜ் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுமதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு்ளது.இதுதொடர்பாக பால் ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் முத்தூட் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இதை விசாரித்த தலைமை நீதிபதி
சென்னை: எஸ்.ஐ. வெற்றிவேல் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.இதுதொடர்பாக ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில், நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் குண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அங்கு வந்த அமைச்சர்கள், போலீஸ்
அம்பாசமுத்திரம்: சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனின் மைத்துனர் உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனுக்கு வைக்கப்பட்ட குறியில் சிக்கி அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. வெற்றிவேல்.இந்தக் கொலை வழக்கில் சிவசுப்பிரமணியனின் மைத்துனர் கந்தசாமி, உறவினர்களான ஓய்வு பெற்ற எஸ்.ஐ. சண்முக சுந்தரம்,
டாக்கா: வங்கதேச முன்னாள் அதிபர் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற வங்கதேச சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம் 1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் தனி நாடானது. தனி நாடு கோரி போராட்டம் நடத்திய முஜிபூர் ரஹ்மான் முதல் அதிபர் ஆனார்.
பாளை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வந்த தொழிலதிபர் எஸ்.ஏ.ராஜா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும் அவரது நண்பர் பொன்ராஜும் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் ராஜா கல்வி நிறுவனங்கள் குழும தலைவரான எஸ்.ஏ.ராஜா, 'டாக்' ரவி
டெல்லி: தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஈரோடு விவசாயியின் கருணை மனுவை மத்திய அரசு ஏற்று அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றி, வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கும் வகையில் குறைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.ஈரோடு மாவட்டம் கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த நாகமலை கவுண்டர், அவரது மனைவி பொன்னுத்தாய், மகன்கள் பாலசுப்பிரமணியம், மூர்த்தி, மகள் செல்வி ஆகிய 5