திருவண்ணாமலை: கோவில் திருப்பணிகளுக்காக 13வது நிதி குழுவிடம் ரூ.250 கோடி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.திருவண்ணாமலை கிரிவல பாதையில் பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள், கோவில் புதிய மடப்பள்ளி கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா 16 கால் மண்டபம் அருகில் நடந்தது.இதில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், பெளர்ணமிக்கு 5
சென்னை: திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைமையான மரகதலிங்கம் மீட்கப்பட்டது. இதை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து சிலைகள் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,சோழர்கள் காலத்தில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய 7 இடங்களில் உள்ள கோவில்களில் விலைமதிப்பற்ற மரகத
திருப்பதி: திருப்பது ஏழுமலையான் வெங்கடேஸ்வர பெருமானுக்கு கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் காளி ஜனார்த்தன ரெட்டி ரூ. 45 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக கொடுத்துள்ளார். 16வது நூற்றாண்டுக்கு பின்னர் திருப்பதி கோவிலுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய காணிக்கை இது தான்.சுரங்க தொழிலதிபரான கலி ஜனார்த்தன ரெட்டி கர்நாடக மாநிலத்தில் சுற்றுலா துறை அமைச்சராக இருக்கிறார். நேற்று
சென்னை: இலங்கை தமிழர்களை பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒரு கோடி கையெழுத்துகளை அனுப்பும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.இதை கட்சியின் தலைவர் சரத்குமார் தொடங்கி வைத்தார். சென்னை மைலாப்பூரில் நடந்த நிகழ்ச்சியி்ல் முதல் கையெழுத்தை சரத்குமார் போட்டார்.இதைத் தொடர்ந்து அப் பகுதி பொது மக்கள், கடைக்காரர்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. அப்போது சரத்குமார் கூறுகையில்,இலங்கையில் வாழும்
கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 18 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி.
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா மூலம் கோவிலுக்கு ரூ.
சென்னை: மணலி அருகே தனியாருக்கு சொந்தமான குடோனில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சென்னை: திருச்சியில் நகைக் கடை ஊழியர்களின் வேனை வழிமறித்து ரூ.
திருச்சி: திருச்சியில் நகைக் கடை ஊழியர்களின் வேனை வழிமறித்து ரூ.