நெல்லை: வாலிபர் மாயமான வழக்கில் டி.எஸ்.பி. உள்ளிட்ட 12 பேர் நேரில் ஆஜராகுமாறு தென்காசி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.கடையநல்லூரை சேர்ந்தவர் முகமது மசூது. சீட்டு கம்பெனி நடத்திய அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் மூலம் ஏற்பட்ட கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறினார். இந்நிலையில் 2005ம் ஆண்டு நவம்பரில் முகமது மசூது உள்பட 4 பேர் கன்னியாகுமரி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதித்துள்ளது.காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகரான தேவநாதன் குருக்கள் என்பவர், கோவில் கருவறைக்குள் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்து அசிங்கப்படுத்தினார்.இதை அவரே செல்போன் கேமராவில் பதிவு செய்தும் வைத்திருந்தார். இந்த செல்போன்
ராமநாதபுரம்: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலன் தாக்கப்பட்ட வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் இன்று ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது தன்னை திமுக காப்பாற்றும் என்று கூறியபடி சென்றார் ராஜா.சிவபாலன் தாக்குதல் வழக்கில் சிக்கி தலைமறைவான ராஜா, அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரிக்கு
செய்யாறு: செய்யாறு கோர்ட்டில் ஆஜராவதற்காக சென்றவர்கள் மீது நாட்டு வெடிகு்ண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சீபுரத்தை அடுத்த பூஞ்சை அரசங்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். ரியல்எஸ்டேட் அதிபர். இவர் மீது செய்யாறு தாலுக்கா தூசி காவல் நிலையத்தில் 2000 -ம் ஆண்டில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கில்
இஸ்லாமாபாத்: விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முஷாரப் மறுத்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம் என்று பாகிஸ்தான் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தற்போது லண்டனில் போய் உட்கார்ந்துள்ளார். பாகிஸ்தான் கோர்ட்டில் அவர் மீது வழக்குகள் உள்ளதால் வந்தால் கைது செய்யப்படுவோம் என்பதால் பாகிஸ்தானுக்குத் திரும்பாமல் இருக்கிறார முஷாரப்.இந்த நிலையில், வட மேற்கு எல்லைப்
புதுச்சேரி: வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு காரணமாக சங்கரராமன் கொலை வழக்கு நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இன்று இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்
கோபிசெட்டிபாளையம்: நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோபி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.நடிகர் ராஜ்குமார் கடத்தலில் பணம் கைமாறியது தொடர்பான வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்பட 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதில், முத்துலட்சுமி உள்ளிட்டோடர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்தர் ஷெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க சூரத் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.கடந்த 2003ம் ஆண்டு பணம் கேட்டு மிரட்டியதாக சூரத்தில் கைதானார் சுரேந்தர் ஷெட்டி. அப்போது அவரது பாஸ்போர்ட்டை சூரத் கோர்ட் முடக்க உத்தரவிட்டது. பின்னர் சுரேந்தர் ஷெட்டி ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த
சென்னை: தோட்டாக்கள் பொருத்திய துப்பாக்கியுடன் விமானம் ஏற வந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்கருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வசதியாக தண்டனை செப்டம்பர் 23ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் லேரி செல்மேயர் (58). இவர் கடந்த ஜூன் மாதம் சென்னை விமான
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்த எனக்கு பாகிஸ்தானில் உத்தரவிட்டவர்கள், கண்ணில் படுகிறவர்களையெல்லாம் சுடுமாறும், சிலரை பிணையாளிகளாகப் பிடித்து வைக்குமாறும், அவர்களை யாரேனும் மீட்க முயன்றால் சுட்டுத் தள்ளுமாறும் உத்தரவிட்னர் என்று இன்று கூறியுள்ளான் கசாப்.மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு நான் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள்தான் காரணம் என்று நேற்று மும்பை தனி கோர்ட்டில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்