இங்குள்ள நடிகைகள் ஹைதராபாத் பக்கம் பறக்க எப்போது வாய்ப்பு வரும் என்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அக்கட தேசத்து ஹீரோக்களோ கோலிவுட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.தற்போதைய நிலவரப்படி தெலுங்கில் தொடர்ச்சியான ஹிட் கொடுத்து ஸ்டார் அந்தஸ்தை எட்டியுள்ளவர் ரவிதேஜாதான். அவரது சமீபத்திய சூப்பர் ஹிட்டான 'கிக்' படம்தான் ஜெயம் ரவி நடித்துவரும் தில்லாலங்கிடி. இப்போது 'நாடோடிகள்' படத்தின் தெலுங்குப்
நம்பர் 1 யார் என்ற போட்டி மாறிப் போய் இப்போது நம்பர் 1 பிளாப் ஸ்டார் யார் என்ற போட்டி தமிழ் சினிமாவில் கடுமையாகியுள்ளது. இந்த உட்டாலக்கடி போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பவர்கள் நயனதாராவும், ஷ்ரியாவும்தான்.யார் படம் அதிகம் ஓடாமல் இருக்கிறது என்பதற்காக போட்டியிடுகிறார்களோ என சந்தேகம் ஏற்படும் அளவுக்கு தொடர்ந்து பிளாப் படங்களைக் கொடுத்து வெளுத்துக்
சென்னை: முன்னணி நடிகைகள் குறித்து தொடர்ந்து பரவி வரும் விஷமத்தனமான வதந்திகளால் திரையுலகம் டென்ஷனாகியுள்ளது.நேற்று நள்ளிரவில் ஷ்ரியா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த வதந்திகள் எல்லாம் நள்ளிரவில்தான் பரவுகின்றன என்பதால் குறிப்பிட்ட சிலர்தான் வேண்டும் என்றே இதுபோல செய்தி பரப்புவதாக நம்பப்படுகிறது.சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் விஷம் குடித்து விட்டதாக ஒரு
கோலிவுட்டில் இப்போது படு வேகமாக படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். எடுத்தோமா, ரிலீஸ் செய்தோமா என்று கிளம்பியுள்ளனர். ஆனால் வெளியான பெரும்பாலான படங்கள் மீண்டும் பெட்டிக்குள் திரும்பி வரும் சோகமும் அரங்கேறி வருகிறதாம்.கோலிவுட்டில் வழக்கமாக ஜூலை மாதம் பெரிய அளவில் படங்கள் ரிலீஸ் ஆகாது. ஆனால் எப்போதும் இல்லாத அதிசயமாக கடந்த மாதம் 22 படங்கள் ரிலீஸாகி
ஆலப்புழையில் பிறந்து கொச்சியில் வசித்து வரும் நீனு கார்த்திகா, மெய்யாலுமே பொய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கோலிவுட்டில் கால் பதித்துள்ளார்.இந்தப் பஸ்ஸை விட்டால் அந்த பஸ்தான் என்று கிராமத்தில் கூறுவார்கள். அதேபோல மும்பை நாயகிகளை விட்டால் மலையாளத்து நாயகிகள்தான் என்ற புதுமொழியில் உழன்று கொண்டிருக்கிறது கோலிவுட்.அந்த வகையில் கோலிவுட்டுக்கு வந்துள்ள லேட்டஸ்ட் மலையாள நாயகி நீனு
கோலிவுட்டில் திடீர் ஹீரோயின் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது முன்னணி நாயகிகள் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. சற்று கூர்ந்து நோக்கினால் இது புலனாகும்.இதை கிட்டத்தட்ட முன்னணி நாயகிகள் இல்லாத வறட்சி நிலை என்று கூட கூறலாம்.முதலில் ஆசின். படு வேகமாக தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த ஆசின், ஒரு அருமையான நாளில் மும்பைக்கு இடம்
சிங்கப்பூர் சென்றிருந்த ஆசினை ஒரு மர்ம நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் ஆசின் பெரும் பீதியடைந்து விட்டாராம்.சமீபத்தில் ஆசின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது 20 வயதுக்குள்ளிருக்கும் ஒரு நபர் ஆசினை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆசின் எங்கு போனாலும் இந்த நபரும் போய் அங்கு நின்றிருக்கிறார்.ஆசினுக்கு இது பெரும் குழப்பமாக இருந்திருக்கிறது. சரி, தீவிர ரசிகர்
செங்கோட்டையில் குட்டி படத்தின் பாடல்காட்சியில் தனுஷ், மேக்னா நாயுடு செமத்தியான ஆட்டம் போட்டனர். தனுஷ் படப்பிடிப்பு நடக்கும் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் குவிந்ததால் படப்பிடிப்பு சற்று தாமதமானது.யாரடி நீ மோகினி வெற்றி கூட்டணியான நடிகர் தனுஷ், இயக்குனர் ஜவஹர் மீண்டும் குட்டி படம் மூலம் இணைந்துள்ளனர். ஸ்ரேயா, மேக்னா நாயுடு என இரண்டு கவர்ச்சி கன்னிகள்
படிக்காதவன், அயன் என அடுத்தடுத்து இரு ஹிட்டுகளைக் கொடுத்த தெம்பில், தமிழில் மட்டுமே நடிப்பைத் தொடருவது என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுக்கு வந்துள்ளார் தமன்னா. இதனால் தன்னைத் தேடி வந்த தெலுங்கு தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டாராம்.ராசியில்லாத நடிகையாக அறியப்பட்ட தமன்னா தற்போது முன்னேற்ற ஏணியில் வேகமாக ஏறி வருகிறார். அதிலும் படிக்காதவன், அயன் என
முருகா, பிடிச்சிருக்கு என இரு படங்களில் (மட்டுமே) நடித்துள்ள அசோக் தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால் விரக்தியாகி விட்டார். பேசாமல் இந்திக்குப் போகப் போகிறேன் என்கிறார்.தமிழில் இனிமேல் புதிய வாய்ப்புகள் வரும் வழியையும் காணோம், அசோக்கும் தேடுவதாக இல்லையாம். இந்தியில் தனது அதிர்ஷ்டத்தைப் பரிட்சீத்துப் பார்க்கப் போகிறாராம்.இதுகுறித்து அவர் கூறுகையில், தென்னகத் திரையுலகில் எல்லோருக்கும் நான் தெரிந்த