கோவில்பட்டி: நெல்லை, தூத்துக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.73 லட்சத்துக்கான கள்ளநோட்டுகள் பறி்முதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி இளையரேனேந்தல் பைபாஸ் ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படு்ம் படி சுற்றிக்கொண்டிருந்த 3 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பின்னுக்கு பின் முரணான தகவல்களை
கோவில்பட்டி: கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருநெல்வேலி இன்ஸ்பெக்டருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கோவில்பட்டி ராம் அனுமன் நகரைச் சேர்ந்த கணபதி நாயக்கர் மகன் ஜெய்சங்கர் (33). இவருக்கும், ஜோதிக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நவீன் என்ற மகன் உள்ளார்.இந்த நிலையில், தனது மனைவிடம் நகைகள் கேட்டு ஜெய்சங்கர் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது
கோவில்பட்டி: கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என கோரி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.நகரிலிருந்து 3 கிலோ மீட்டர்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த ஹாக்கி தொடரில் பெங்களூர் அணியை வீழ்த்தி தென்னக ரயில்வே அணி கோப்பை வென்றது.கோவில்பட்டியில் கேஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமியம்மாள் நினைவு ஹாக்கி போட்டி கடந்த 24ம் தேதி தொடங்கியது. கேஆர் நகர் லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டிகளில் பெங்களூர், கர்நாடக, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட அணிகள் பங்கு பெற்றனர்.நேற்று
தூத்துக்குடி: விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.இது குறித்து கோவில்பட்டியில் அவர் அளித்த பேட்டியில்,தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலத்தையும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன் கூட்டியே முடிவு செய்தது. சிவகங்கை, விருதுநகர் தொகுதிகளில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகள் மாற்றப்பட்டுள்ளன.பண பலத்தைக் கொண்டு
கோவில்பட்டி: பட்ஜெட்டில் தீப்பெட்டிகளுக்கான கலால் வரி நீக்கப்படாததை அடுத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சிவகாசி: லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சிவகாசி.
கோவில்பட்டி: சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போதிய அவகாசம் தருவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்குகள் பெட்ரோல், டீசல் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கோவில்பட்டி: பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நடிகர் கார்த்திக்கை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிஸ்வாஸ் உருவபொம்மையை எரிக்க முயன்ற தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.