கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இடம் பெறும் 26 படங்களில் தமிழிலிருந்து பசங்க படம் இடம் பெற்றுள்ளது.கோவாவில் 40வது சர்வதேச இந்திய திரைப்பட விழா 23ம் தேதி தொடங்குகிறது.இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழாவுக்கான சிறப்பு விருந்தினராக வஹீதா ரஹ்மான் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் மம்முட்டி
மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற
சென்னை: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி செயல்படுவார் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள
திரையுலகில் பொன் விழா காணும் கலைஞானி கமல்ஹாசனைக் கெளரவிப்பதாக கூறிக் கொண்டு வெறும் 3 படங்களை மட்டுமே திரையிடுவதாக கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாக் குழுவினர் கூறி கமல்ஹாசனை கிட்டத்தட்ட அவமதித்துள்ளனர்.ஆனால் 7 படங்களைப் போட்டால் நான் வருகிறேன் என்று கமல்ஹாசன் கூறி விட்டார்.இந்தியத் திரையுலம் வெறும் இந்தித் திரையுலகமாகவே இருக்கிறது. மும்பையைத் தாண்டி
சென்னை: கோவையில் புதிய தமிழகம் சார்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இலங்கைத் தமிழர் உட்பட உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு கோவை வ.ஊ.சி திடலில் வரும் பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக்
சென்னை: கோவையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.பல்வேறு தமிழ் இணைய ஆர்வலர்கள், தமிழ் இணைய வல்லுநர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் சேர்த்து தமிழ் இணைய மாநாட்டையும்
கோவை: கோவையில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 அல் உம்மா அமைப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கோவை, அரசு மருத்துவமனை எதிரே உள்ள கிளாசிக் டவர் பகுதியில், நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கடந்த 1997ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை
சென்னை: சென்னையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) இருப்பது போல மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 2ம் நிலை நகரங்களிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படும் என்று சிஎம்டிஏ தலைவரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த சர்வதேச நகர் ஊரமைப்பு தினம்-2009 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிதி பேசுகையில்,
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குக் கோவை கொடிசியா அரங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,2010ம் ஆண்டு ஜுன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் நடைபெறவுள்ளது.அதற்குத் தகுதியான இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதி கடந்த
சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி