clear
clear
Search results for "சதாசிவா சுகர்ஸ்" in Oneindia Tamil
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்த சதாசிவா சுகர்ஸ் நிறுவனத்தின் 76 சதவீத பங்குளை வாங்கியுள்ளது. ரூ. 50 கோடிக்கு இந்த டீல் முடிந்துள்ளது.இதுகுறித்து பாரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு 2500 டன் அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலையை சதாசிவா சுகர்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஆலையின்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!