ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்கராஜுவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக (நிம்ஸ்) மருத்துவமனைக்கு நேற்று மாலை நாலே முக்கால் மணியளவில் கொண்டு வரப்பட்டார் ராஜு. பின்னர் இரவு எட்டு மணிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர்
மும்பை: மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தின் புதிய புரமோட்டராக ஐஎல்எப்எஸ் நுழைந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை காலையிலேயே இதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்வு கண்டன. சிறிது நேரத்திலேலே அப்பர் சர்க்யூட்டை எட்டியது. எட்டாவது முறையாக இந்த அளவு உயர்வு கண்டுள்ளது. தொடர்ந்து மூன்று தினங்களாக இதன் பங்குகள் நல்ல
சத்யம் டெக் மகிந்திரா நிறுவனம் சண்டிகரில் புதிய கிளையைத் திறந்துள்ளது. இந்தக் கிளை மூலம் 1000 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.இவர்களில் 500 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பும், மேலும் 500 பேருக்கு அடுத்த மாதம் புதிய பணிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே சண்டிகர் நகரில் சத்யம் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த இரண்டாவது அலுவலகம் 18
ஹைதராபாத்: ரூ.7800 கோடி மோசடி வழக்கில் கைதாகி சஞ்சலகுடா சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு இப்போது இரட்டை சதம் அடிக்கிறார்.ஆம்... சிறையில் தனது 200வது நாளை வெற்றிகரமாகக் கழித்த ராஜுவுக்கு, சிறைக் காவலர்கள் ராஜ உபசாரம் செய்து வருகின்றனர். தங்களது பல வேலைகளை சிறையிலிருந்தபடியே வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்களாம் ராஜுவும் அவர் சகோதரரும். சிறையில்
பெங்களூர்: இந்திய ரயில்வேயின் ரூ.100 கோடி லோகோமோடிவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் காண்ட்ராக்ட் சத்யம் நிறுவனத்தின் கை நழுநழுவிப் போய்விட்டது. கடந்த ஜனவரியில் சத்யம் நிறுவனத்துக்கு இந்த காண்டிராக்டை வழங்கியது ரயில்வே. ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் ரயில்வே எதிர்பார்த்த நிதி விவரங்களை சத்யம் நிறுவனம் அளிக்கத் தவறியதால் இந்த 100 கோடி ரூபாய் காண்டிராக்ட்டை ரத்து செய்துள்ளது ரயில்வே.
டெல்லி: சத்யம் நிறுவனத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 6 இயக்குநர்களில் நான்கு பேரை அரசு திரும்பப் பெற்றுள்ளது. சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பெரும் மோசடிகளைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பழைய இயக்குநர்களை நீக்கிவிட்டு, கிரண் கார்னிக், தருண் தாஸ், சூர்ய காந்த் பாலகிருஷ்ண மைனாக், மனோகரன் மற்றும்
ஹைதராபாத்: ஹைதராபாத் பெருநகர் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து ராமலிங்க ராஜூவின் மேடாஸ் நிறுவனத்தை முழுமையாகக் கழட்டிவிட்டது ஆந்திரப்பிரதேசம். ஆனால் திடீர் திருப்பமாக, கர்நாடகாவில் அமையவிருக்கும் இரு பெரிய சர்வதேச விமான நிலையங்களை அமைக்கும் பொறுப்பை மேடாஸிடம் ஒப்படைத்துள்ளது கர்நாடக அரசு. பெரும் மோசடியில் சிக்கி சத்யம் சாம்ராஜ்யம் சரிந்தபோதே, அதன் துணை நிறுவனமான
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் பெயர் மஹிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. வர்த்தகத்தை சரியான முறையில், புதிய வேகத்துடன் எடுத்துச் செல்லவே இந்தப் பெயர் மாற்றம் என அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். இனி மஹிந்திரா நிறுவன அடையாளச் சின்னமே (லோகோ - logo) சத்யத்துக்கும் பயன்படுத்தப்படும். ராமலிங்க ராஜுவால் நிறுவப்பட்ட சத்யம் நிறுவனம், மோசடிப் புகார் மற்றும் நேர்மையின்மைக்காக
டெல்லி: சத்யம் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் இதுவரை ரூ.10000 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. வழக்குத் தொடர்ந்துள்ளவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. 37 நிறுவனங்களோ, யார் என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது சத்யம் புதிய நிர்வாகம். இவற்றைத் தவிர, பிரிட்டன் நிறுவனம் ஒன்று 1 பில்லியன் டாலர்
ஹைதராபாத்: ராமலிங்க ராஜூவின் மோசடி ஊழல் காரணமாக சத்யம் நிறுவனம் படுவீழ்ச்சியை கண்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சத்யம் நிறுவனத்தை, டெக் மஹிந்திரா ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து சத்யத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வரை கூடுதலாக இருப்பதாகவும் அவர்களில் சுமார் 8,000 பேரை நீக்கப் போவதாகவும் டெக் மஹிந்திரா தெரிவித்தது.இதற்கு பதிலளிக்கும் விதமாக