ஹைதராபாத்: சத்யம் நிறுவன்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் மேலும் இருவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதியை ஹைதராபாத் கோர்ட் அளித்துள்ளது.இதற்கான அனுமதி கோரி மார்ச் 24ம் தேதி மனு செய்தது சிபிஐ. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று தடயவியல் சோதனையை மேற்கொள்ள அனுமதி அளித்தது.அதன்படி ராமலிங்க ராஜு, தம்பி ராமராஜு, சத்யம்
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்ற சரியான விவரத்தை கணக்கிடும் பணியில் அந்த நிறுவனத்தின் எச்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியாற்றி வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன சாப்ட்வேர் என்ஜீனியர் அக்சய் விஷால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை: வேலை போய் விடுமோ என்ற பயத்தில் சென்னை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலும் ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உதவி நிதி (பெய்ல் அவுட்) கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு உயிர் கொடுப்பது தொடர்பாக செபி அமைப்பின் தலைவருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
மும்பை: சத்யம் நிறுவனத்திற்கு புதிய இயக்குநர் குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் அதிபர் ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு மற்றும் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வாட்லாமணி சீனிவாஸ் ஆகியோர் வீடுகளில் ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.