யாரைப் பார்த்தாலும் பிகினி, பிகினி என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு வேண்டாமப்பா இந்த நீச்சலுடைக் காட்சிகள் என்று கூறுகிறார் சந்தியா.காதல் நாயகி சந்தியா இப்போதும் அதே பட்டப் பெயருடன்தான் இருக்கிறார். காரணம், இடையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரும் பிரேக்கைத் தராததே.தற்போது இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கன்னடத்தில் ஆப்தரக்ஷா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
காதல் சந்தியா முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில்.காதல் படத்தில் அறிமுகமான சந்தியா அதன் பின்னர் ஏகப்பட்ட படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் முன்னணி ஹீரோயின் ரேஞ்சுக்கு வர முடியாமல் உள்ளார்.அதற்கு முக்கிய காரணம், இன்றைய இளம் நாயகிகளுக்கு ஈடாக அவர் கவர்ச்சி காட்டாததே காரணம் என்று ஒரு டாக் உள்ளது.இருப்பினும்
மஞ்சள் வெயில் படத்தில் என்னுடைய முத்தக் காட்சி குறித்து செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடப் பார்க்கிறார் இயக்குநர் வசீகரன் (ராஜா) என பாய்ந்துள்ளார் நடிகை சந்தியா. பாலா, பிரசன்னா மற்றும் சந்தியா நடித்த மஞ்சள் வெயில் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படம் குறித்து சமீபத்தில் ஒரு செய்தியை பத்திரிகையாளர்களுக்குச் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குநர்.அதில், மஞ்சள்
இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்த மஞ்சள் வெயில் ரிலீஸ் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. வருகிற 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பெயரும் நடித்த நாயகர்களின் பெயரும் (பெயர் மட்டும்தாங்க!) சைவமாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் அக்மார்க் அசைவ மேட்டர் ஒன்று உள்ளது. அது சந்தியாவுடனான லிப்பாலஜி!சந்தியாவுடன் உதட்டுச் சண்டை போடும் 'பாக்கியம் பெற்ற அதிருஷ்டசாலி' பிரசன்னாவா... பாலாவா?'அது
இனியும் வாய்ப்பு வருமா... வராதா' என்று தவிப்புடன் நகம் கடித்துக் கொண்டிருந்த நடிகை சந்தியாவுக்கு திடீர் சுக்கிரதசை.அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் வர சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய்யுள்ளார் சந்தியா. சமீபத்தில் பி.வாசுவின் ஆப்தரக்ஷகா கன்னடப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது சந்தியாவுக்கு. செல்வா
அழகிய நடிகை சந்தியா, பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். பிரசன்னாவுடன் இணைந்து நடிக்கும் மஞ்சள் வெயில் படத்தில் இரு பாடல்களை பாடியுள்ளாராம் சந்தியா.பாகவதர் காலத்தில்தான் நடிகர்களும், நடிகைகளும் தாங்களே பாடுவார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் டப்பிங் கொடுத்து படத்தை முடித்து விடுகிறார்கள்.இருப்பினும் அவ்வப்போது ஹீரோக்களும், ஹீரோயின்களும் சொந்தக் குரலில் பாடும் அரிதான நிகழ்வுகளும் இடம்
ஓடிப் போலாமா படத்தில் இடம் பெறும் குத்துப் பாட்டுக்கு ஆடப் போக இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டு விட்டதாம் ரகஸ்யாவுக்கு.
தமிழில் தட்டுத் தடுமாறி படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மலையாளத்தில் பிசியாகிக் கொண்டிருக்கிறார் சந்தியா.
கவர்ச்சி டான்ஸ் ராணியான ரகஸியா, ஓடிப் போலாமா படத்தில், கவர்ச்சியுடன் தத்துவத்தையும் கலந்து கலக்கலான ஆட்டம் போட்டுள்ளார் ஒரு பாட்டுக்கு.
ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.