கோவை: மக்கள் நலனுக்காக செயல்படாமல் ஜாதிக் கட்சி போன்று அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி செயல்படுகின்றது. அதனால் நான் அந்த கட்சியில் இருந்து எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கோவை மாநகர் செயலாளர் உபைதூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து உபைதூர் ரகுமான் கூறுகையில்,சரத்குமார் திரையுலகிற்கு வந்த போது
சேலம்: ஒரு பத்திரிகையாளன் (?!) என்ற முறையில் நானும் விரைவில் இலங்கை செல்கிறேன் என்று சரத் குமார் கூறியுள்ளார். சேலத்தில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டஅக் கட்சித் தலைவர் சரத்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை தமிழக
சேலம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திக்கு தெரியாத காட்டில் அலைந்து கொண்டுள்ளதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் கூறினார்.சேலத்தில் நடந்த தனது கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நடிகர்களுக்கு அரசியல் தெரியாது என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறார். அப்படியென்றால், கலை உலகைச் சேர்ந்த ஜெயலலிதாவுடன்
நெல்லை: திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என்று ஆலோசனை செய்துவிட்டு போட்டியிடுவது பற்றி அறிவிப்பேன் என்று அசமக தலைவர் சரத் குமார் கூறியுள்ளார்.நெல்லையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் எழுச்சி மிகு கண்மணிகளே! உங்களைச் சந்தித்து மாதங்கள் கடந்து விட்டாலும், எந்நேரமும் உங்கள் நினைவோடு வலம்
சென்னை: ஒவ்வொரு தமிழனும் மார்தட்டும் மாநாடாக உலக தமிழ் செம்மொழி மாநாடு அமைந்திட வேண்டும். உலக தமிழ் செம்மொழி மாநாடு தமிழர்களின் உலக திருவிழா. அந்த திருவிழா வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கை:இலங்கை தமிழர்கள் கொல்லப் பட்டது இன்னும் நம்
தினமலர் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தரப்பிலிருந்து யாராவது சமரசம் பேச வந்தால் சமாதானமாய் போவது குறித்து முடிவெடுப்போம் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.நடிகைகள் குறித்து தவறாக எழுதி ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நடிகர், நடிகைகள், இப்போது அவர்களே ஆபாசமாக பேசி புதிய சிக்கலை தாங்களாகவே இழுத்துக் கொண்டுள்ளனர். விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள்
சென்னை: முதல்வர் கருணாநிதியை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகைகள் ஷகீலா, ராதிகா, மும்தாஜ், நளினி உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.விபச்சார வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி, விபச்சாரத்தில் ஈடுபடும் பெரிய நடிகைகள் பற்றி போலீசாரிடம் வெளியிட்டதாகக் கூறப்பட்ட பட்டியலை தமிழ் தினசரி படங்களுடன் வெளியிட்டது.ஆனால் சென்னை போலீஸ் இப்படி
சென்னை: தனது சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு நடிகர் சரத்குமார் மீண்டும் திமுகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.முதலில் திமுக பின்னர் அதிமுக, மீண்டும் திமுக, இதையடுத்து மீண்டும் அதிமுக என்று கட்சி தாவிக் கொண்டிருந்த சரத்குமார் இரு ஆண்டுகளுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சியைத் துவக்கி திருமங்கலம் இடைத் தேர்தலில் முதன்முதலில் தனியாக களம் கண்டார்.அந்தத் தொகுதியில்
சரத்குமார் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே படம் ஜக்குபாய். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற செப்டம்பர் 27ம் தேதி கருணாநிதி தலைமையில் நடக்கிறது.ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியாவும், ஜீ டிவியும் இணைந்து தயாரித்துள்ளன இந்தப் படத்தில் சரத் குமாரின் மகளாக ஸ்ரேயா நடித்துள்ளார்.சில தினங்களுக்கு முன் இந்தப் பட ஆடியோ வெளியீட்டுக்கு தேதி வாங்க கருணாநிதியை அவரது