வாஷிங்டன்: அமெரிக்காவில், செய்தித் தளங்கள் வரிசையில் இன்டர்நெட்டுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. உள்ளூர் தொலைக்காட்சிகள், தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு அடுத்து இன்டர்நெட் மூலமாகவே செய்திகளை அறிவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக பியூ ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில், மொத்தம் 2259 இளைஞர்கள், இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து
உலகிலேயே மிகவும் அழகானவர்கள் பட்டியலில் இந்தியர்களுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராய், காத்ரீனா கைப், கரீனா கபூர் ஆகியோரின் அழகு மிகவும் வியப்பாக இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வப்போது உலகளவில் ஆங்காங்கே ஏதாவது ஒரு கருத்துக் கணிப்பை எடுத்து விடுவார்கள். உலகிலேயே மிகவும் அழுக்கான நகரம் எது, உலகிலேயே மிகவும் சுத்தமான நகரம் எது,
வாஷிங்டன்: அடுத்த பில்கேட்ஸ் நிச்சயம் அமெரிக்காவிலிருந்து வரமாட்டார்... இந்தியா அல்லது சீனாவிலிருந்தே வருவார் என்கிறது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸின் வெறும் ஒரு நபருடைய பெயராக மட்டுமல்ல... ஒருநாட்டு வளத்தின், வளர்ச்சியின் குறியீடாக இன்று பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இதுவரை உலக பொருளாதார வளத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருந்தது. இப்போது அந்த
டெல்லி: டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 84வது இடம் கிடைத்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.அரசுத் துறை ஊழலை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியலை டிஐ வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு பெர்லினைச் சேர்ந்ததாகும். சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் ஆகிய நாடுகளில் உள்ளதைப் போன்ற வரி
டெல்லி: உலகில் உள்ள என்ஜீனியரிங் பட்டதாரிகள், பிசினஸ் நிறுவனங்கள் அதிகம் விரும்பும் நிறுவனமாக கூகுகள் விளங்குவதாக இரண்டு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகவும் கவர்ச்சிகரமான நிறுவனமாகவும் கூகுள் தேர்வாகியுள்ளது.யுனிவர்சம் என்ற உலகளாவிய நிறுவனம் ஒன்று இதுதொடர்பாக நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, உலகில் உள்ள 50 வர்த்தக மற்றும் என்ஜீனியரிங் நிறுவனங்களில் கூகுளுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும்
டெல்லி: செழுமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 45வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா, 75வது இடத்தில் உள்ளது.இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகள் வரிசையில் இந்தியா, சீனாவை விட மிக உயரத்தில் உள்ளது.லிகேட்டம் பிராஸ்பரிடிட்டி இன்டெக்ஸ் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் இந்தியாவுக்கு 45வது
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வை கேரள அரசு தொடர்ந்து மும்முரமாக மேற்கொண்டுள்ளது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்ட பகுதியைத் தவிர்த்து தற்போதைய அணையிலும் அது ஆய்வு நடத்தி வருகிறது.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புண்ணியத்தால், புதிய அணைக்கான ஆய்வு நடத்துவதற்குத் தேவையான அனுமதியை வாங்கி விட்ட கேரள அரசு
சென்னை: கேரளா புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்குக் கண்டனம் தெரிவித்து மதுரையில் நவம்பர் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.டெல்லியில் உள்ள கேரள லாபியின் சாமர்த்தியம் காரணமாக, ஜெய்ராம் ரமேஷ், கேரளாவின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார்.இதையடுத்து
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடி காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக நேஷனல் அஸோஸியேஷன் ஆப் பிஸினஸ் எகனாமிக்ஸ் (NABE) என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த 44 பிரபல நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடம் முழுமையாக கருத்துக் கேட்பு நடத்தியுள்ளது. அவர்களில் 80 சதவிகிதத்தினர், நெருக்கடி காலம் முடிந்துவிட்டதாகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: கேரளாவின் புதிய அணைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்த நிலையில் இதற்கு இடைக்கால தடை உத்தரவை எதையும் சுப்ரீம் கோர்ட் மூலமாக பெறுவது இயலாது என்று தமிழக அரசு விளக்கியுள்ளது.முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான ஆய்வுக்கு மத்திய