பாலிவுட்டில் புயல் கிளப்பிய சல்மான்கான் - ஐஸ்வர்யா ராய் காதல் விவகாரம் சுஜாப் ஹை இஷ்க் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. சல்மானும் ஐஸும் லவ்விக் கொண்டிருந்த அந்த ஆரம்ப நாட்களில் இருவரைப் பற்றியும் தினமும் ஒரு செய்தி அல்லது கார சாரமான கிசுகிசு வந்தவண்ணமிருக்கும். அடிக்கடி ஐஸ்வர்யாவின் படப்பிடிப்புகளில் போய், அவருடன் நடிக்கும் ஹீரோக்களைக் கலாய்ப்பது
பாலிவுட்டில் கான்களின் ஆட்சி நடப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படியெல்லாம் இங்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.ஒரு காலத்தில் ஷாருக், ஆமிர், சல்மான் கான்களுக்குப் போட்டியாக விளங்கியவர் அஜய் தேவ்கன். இப்போது கான்களுக்கு அவர்களே போட்டியாக மாறி விட்டார்கள். இதனால் இந்தப் பட்டியலில் இப்போது அஜய் தேவ்கன் இல்லை.சமீபத்தில் வெளியான ஆல் தி பெஸ்ட்
சூப்பர் ஸ்டார் சல்மான் கான் காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் திரண்டிருந்த அவரது ரசிகர்கள், சல்மான் சொன்னபடி விளையாடததால் கோபமடைந்து பெரும் ரகளையில் இறங்கி கிரிக்கெட் ஸ்டேடியத்தை சூறையாடி விட்டனர்.இந்தூரில், உள்ள நேரு ஸ்டேடியத்தில் சல்மான் கான் கலந்து கொள்ளும் காட்சி கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து சல்மானின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.ஆனால் ஐந்து
அவுரங்காபாத்துக்குப் பிரசாரத்துக்காக வந்த மேச்சோ மேன் சல்மான் கானைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்த நேரிட்டது.மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திர தர்தாவை ஆதரித்து ரோட்ஷோ நடத்தினார் சல்மான் கான். இதையடுத்து பெரும் கூட்டம் கூடி விட்டது. ரசிகர்கள் கட்டி ஏறி காதை அறுக்காத குறையாக குவிந்து விட்டனர்.சல்மான்
சல்மான் கான், ஆமிர்கான் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான கேரக்டர்களுடன் இருக்கிறார்கள் என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளார் ஆசின்.கோலிவுட் ஆசின் இப்போது பாலிவுட் ராணியாகியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கானுடன் அவர் ஜோடி போட்ட முதல் இந்திப் படமான கஜினி பெரும் ஓட்டம் ஓடியதால் ஆசின் குறித்து அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.தற்போது தனது 2வது இந்திப் படத்தை
ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்புக்காகப் போனபோது, 'ஃபேர் லேடி' கரீனா கபூருக்கு ரூ 2,50,000 மதிப்புள்ள கைப்பையை பரிசாக அளித்து அசத்தி விட்டாராம் 'பேர் பாடி' சல்மான் கான்.சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெய்ன் அவுர் மிஸஸ் கண்ணா. இப்படத்தில் சல்மான் கான் ஹீரோ, துணையாக நடித்திருப்பவர் கரீனா கபூர்.படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவிலும் நடந்தது. அப்போது
தென்னகத்தின் முன்னணி வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜ் பாலிவுட்டிலும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் - சல்மான் கானின் வான்டட் படம் மூலம்.பிரபு தேவா இயக்கத்தில் வெளியாகியுள்ள வான்டட் பாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருப்பவர் நம்ம ஊர் பிரகாஷ் ராஜ்.தமிழ் மற்றும் தெலுங்கு போக்கிரி படத்தின் இந்திப் பதிப்புதான் வான்டட். தமிழ்
எதிரெதிர் முனையில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக் கானுக்கும், சல்மான் கானுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க தான் தயாராக இருப்பதாக பிரபல பெண் டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான ஃபாரா கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.ஷாருக், சல்மான் இருவர் இடையிலான மோதல் உலகறிந்தது. ஷாருக் கானை அவ்வப்போது வாரும் வகையி்ல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் சல்மான். இருவருக்கும் இடையே
அமெரிக்க விமான நிலையத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானுக்கு நடத்தப்பட்ட சோதனையைப் பார்த்த பிறகு, அமெரிக்கா செல்லும் திட்டத்தையே ரத்து செய்துள்ளார் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கான். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் அமெரிக்கா போனார் ஷாரூக்கான். அவரது பெயர் கான் என்று முடிவதாவல், குடியுரிமை அதிகாரிகளால்
மும்பை: ஷாருக் கான், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரை தொடர்ந்து ஐபிஎல் அணி வாங்கும் ஆசை பாலிவுட் ஹீரோ சல்மான் கானுக்கும் வந்துள்ளது. அதே போல அஜய் தேவ் கான், சஞ்சய் தத் ஆகியோரும் அணிகளை வாங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் துவக்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு வசூலில் கிரிக்கெட் உலகை புரட்டி போட்டது.