ஜெட்டா: ஹஜ் பயணிகளின் வசதிக்காக அடுத்து ஆண்டு முதல் மோனோ ரயில்களை இயக்கவுள்ளது சவூதி அரேபிய அரசு.இந்த மோனோ ரயில் மெக்கா, மினா, அராபத் மற்றும் முஸ்தலிபா ஆகிய புனித் தலங்களை இணைக்கும்.இதுகுறித்து சவூதி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஹபீப் ஜயின் அல் அபிதின் கூறுகையில், இந்த மோனோ ரயில்கள் மூலம் புனித தலங்களுக்கு இடையே 5
டெல்லி: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தவித்து வரும் தமிழகம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400 தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தார்.இதுகுறித்து ராஜ்யசபாவில் கனிமொழி பேசுகையில், ஜெட்டா நகரில் 400 இந்தியத் தொழிலாளர்கள் வேலையின்றி மோசமான நிலையில் நாடு திரும்ப முடியாமல்
ரியாத்: ரியாத் நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தமிழகம் திரும்ப முடியாமல், செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்து வருகிறார் சின்ன சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்.
துபாய்: ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் 8 இந்திய நர்சுகள் மற்றும் ஒரு லேப் டெக்னீஷியன் ஆகியோர், தாங்கள் வேலை பார்த்து வரும் மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு வகையில் மிரட்டுவதாக கூறியுள்ளனர்.
அல்கூஸ் நகரில் உள்ள கராமா மெடிக்கல் சென்டரில், மாபெரும் இலவச மருத்துவ முகாமுக்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் கராமா மெடிக்கல் குழுமம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் சவூதி அரேபியா மற்றும் கத்தார் பயணம் ரத்து செய்யப்படவுள்ளது.
துபாய்: வேலையில் சேருவதற்காக தலா ரூ. 1 லட்சம் பணத்தை ஏஜென்டிடம் கொடுத்து ஏமாந்து சவூதியில் பரிதவித்து வருகின்றனர் நான்கு கேரளத் தொழிலாளர்கள்.
ரியாத்: ரியாத் வாழ் தமிழர்களின் சார்பில் அங்கு ரத்ததான முகாமுக்கு வருகிற 29ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெத்தா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் வருகிற 22ம் தேதி இஸ்லாமிய மாநாடு நடைபெறுகிறது.
துபாய்: சவூதி அரேபியாவில் மேனேஜராக பணியாற்றி வந்த பெங்களூரைச் சேர்ந்த இந்தியர், வேலையை இழந்த வேதனையில் மன நலம் பாதிக்கப்பட்டார்.