பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக
கொல்கத்தா: கடந்த ஒரு வருடமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஸ்டெம் செல் தெரபிக்கு உட்படுத்தப்படவுள்ளார்.பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தாஸ் முன்ஷி. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர்
சென்னை: உயிருக்குப் போராடி வந்த தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் ஆம்புலன்ஸ் வி்மானம் தரையிறங்க அனுமதி அளித்த இந்தியாவின் பெரும் உதவியால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தன்னை வந்து சந்தித்த கபில் தேவ் ஆறுதல் கூறியபோது உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டார்.வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா. இவருக்கு மூளையில்
சென்னை: தீபாவளியையொட்டி வீடுகளில் செய்யப்பட்ட இனிப்புப் பலகாரங்களை சாப்பிட்டதால் அவதிப்பட்ட சர்க்கரை வியாதி உடையவர்கள் பெருமளவில் மருத்துவமனைகளில் குவிந்தனர்.இப்போது தடுக்கி விழுந்தால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்றாகி விட்டது. பணக்கார வியாதியாக கருதப்பட்ட சர்க்கரை வியாதி என்று பாரபட்சமே இல்லாமல் அனைவரையும் தாக்க ஆரம்பித்து விட்டது.உணவுக் கட்டுப்பாடு, குறிப்பாக நாவடக்கம் மட்டுமே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக்
அக்டோபர் 10ம் தேதி உலக மனநிலை மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிதமாக 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் பேய், பிசாசு பிடித்து விட்டது என்று ஒதிக்கித் தள்ளும் நிலை இந்த விஞ்ஞான காலத்திலும் உள்ளது என்றால் மறுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு மனநிலை பாதிக்கக் காரணங்கள்
சென்னை: ஈராக்கில் நடந்த துப்பாக்கி சூட்டில் முகத்தின் ஒரு பாதி முழுவதும் சேதமடைந்த நிலையில் சென்னை வந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை மூலம் முகம் சீரமைக்கப்பட்டது.ஈராக்கை சேர்ந்த ராணுவ வீரர் ஹசனியான் இப்ராஹிம் நூரி. பாக்தாத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இவரை கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கி சூட்டில் தப்பிக்க முயன்ற அவரது
கொழும்பு: போரில் அடிபட்டு இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற இந்திய மருத்துவ குழுவினர் நாடு திரும்பினர்.இலங்கையில் போரி்ன் இறுதி கட்டத்தின் போது சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் போர் காரணமாக குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இதையடுத்து இந்தியாவிலிருந்து ராணுவ மருத்துவர்கள்
சென்னை: சென்னை நகரில் தும்மல், சளி, வறட்சியான தொண்டை, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள 11 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான டாமிப்ளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை தொடங்கியுள்ளது.பன்றிக் காய்ச்சலுக்கு உள்ள ஒரே மருந்து டாமிப்ளூதான். ஆனால் இதனை சரமாரியாக பயன்படுத்தினால் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு
லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவ நிபுணரான டாக்டர் யு.கே. திவாரி கூறுகையில், துளசியிடம் காய்ச்சலைத் தடுக்கக் கூடிய இயல்பு உள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள்
சேலம்: பன்றிக் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.சேலம் வந்த அமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பன்றிக் காய்ச்சல் அபாயம் தமிழ்நாட்டில் அறவே கிடையாது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மூலம்தான் அந்தக் காய்ச்சல் நம் நாட்டில் பரவுகிறது. தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பராமல்