ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் எனது கட்சி வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு இலவசமாக மினரல் வாட்டர் தருவேன் என்று நடிகர் சிரஞ்சீவி வாக்குறுதி அளித்துள்ளார்.எதைத்தான் வாக்குறுதியாக அளிப்பது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. கலர் டிவி, இலவச அரிசி, காஸ் அடுப்பு, காஸ் சிலிண்டர் என சகலத்தையும் இலவசமாக அளிக்கும் காலம் இது.இந்த வரிசையி்ல் படு
ஆந்திராவில் சமீபத்தில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்னூன், மெகபூப் நகர், விஜயவாடா, பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பவில்லை. இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி, ஆந்திராவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். விவசாயிகள்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவ திருவிழாவை அடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ. 1.44 கோடி வசூலாகியுள்ளது.இந்த பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. நேற்று தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் விழா நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ரோசய்யா, பிரஜ்ஜா ராஜ்ய கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஹைதராபாத்: திருப்பதி கோவில் நகைகள் திருடு போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் வரும் கோதண்டராமசுவாமி கோவில் நகைகளை சரி பார்க்கும் பணி சமீபத்தில்
ஹைதராபாத்: சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொடங்கி ஒரு வயதாகி விட்டது. ஆனால் கட்சி தொடங்கியபோது இருந்த விறுவிறுப்பும், ஆரவாரமும் இப்போது இல்லை. ஏன், பல முக்கியத் தலைவர்களே சிரஞ்சீவியை விட்டுப் போய் விட்டனர். கட்சி கலகலத்துக் கிடக்கிறது.திருப்பதியா, 'சிருப்பதியா' என்று கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு இதே நாளில் திருப்பதியில் நடந்த சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம்
ஹைதராபாத்: நாங்கள் இருந்தால் தான் ஆட்சிக்கு வருவதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது என்பதால், எங்களது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை அழிக்கப் பார்க்கிறார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.இதுகுறித்து சிரஞ்சீவி கூறுகையில், இரு தெலுங்கு நாளிதழ்களின் துணையுடன் எனது கட்சியை அழிக்க சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு. அந்த இரு நாளிதழ்களும் நாயுடுவுக்கு
ஹைதராபாத்: பிறந்து ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. அக்கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸுடன் கட்சியை இணைக்க வேண்டும் என்று கோரி சிரஞ்சீவியை நெருக்க ஆரம்பித்துள்ளனராம்.விஜயகாந்த் பாணியில் ஆந்திராவில் தனிக் கட்சி ஆரம்பித்தவர் சிரஞ்சீவி. ஆனால் விஜயகாந்த் போல ஒரு தொகுதியில் மட்டும் ஜெயிக்காமல், 18 தொகுதிகளில் வென்றார்.இந்த
தெலுங்கில் முழுவீச்சில் இறங்கிவிட்டார் விமலா ராமன். வருண் சந்தேஷுடன் முதல் படத்தில் நடித்த அவர், இப்போது தருணுடன் அடுத்து ஜோடி சேருகிறார். படத்துக்குப் பெயர் லவர் பாய். இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்தது. சிரஞ்சீவி க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் துவங்கி வைத்தார். பட அதிபர் டி சுரேஷ்பாபு கேமராவை முடுக்கி
தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடித்து பெரும் வெற்றி பெற்றுள்ள மகாதீரா தெலுங்குப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.இந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது ஆந்திராவில். முதல்வார வசூல் மட்டுமே ரூ.22 கோடி!கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மகாதீராவின் சிறப்புக் காட்சியை தனது நெருங்கிய நண்பரான சூப்பர்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழகத்தில் இளைஞர்கள்தான் நிறைய ரசிகர்களாக உள்னர். அதேபோல எனக்கும் இளைஞர்கள்தான் பெருமளவில் ரசிகர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.ஹைதராபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஒரு நடிகருக்கு இளவயது ரசிகர்கள் அதிகமாக இருந்தால் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு