குரும்பூர்: குரும்பூரில் விநாயகர் சிலையை மீண்டும் அகற்ற முயற்சி நடந்ததால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையம் அருகில் ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலை சுற்று வட்டார மக்கள் வழிபட்டு வந்தனர். ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் கோயில் உள்ளதால் அதை அகற்ற
சென்னை: கருணாநிதியின் சாதனைக்காக, அவருக்கு சிலை வைப்பது கூட வரவேற்கத்தக்க செயலாகும். அதை தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்தி வரவேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.புதிய சட்டசபை கட்டிட வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இது சட்டசபை மரபுகளுக்கு முரணானது எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா
மதுரை: வாஷிங்டனில் நிறுவுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்பில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை மதுரையில் தயாராகி உள்ளது.அமெரிக்காவில் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற அமைப்பை பேராசிரியர் செல்வின்குமார் என்பவர் நடத்திவருகிறார். இந்த அமைப்பு சார்பில் அங்கு திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.அந்த சிலை மதுரை பூம்புகார் நிறுவனம் மூலம், சுவாமி மலை பூம்புகார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.நாலரை அடி
சென்னை: நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கலச் சிலை சேதப்படுத்தபட்டது. இதுதொடர்பாக மன நோயாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் ந.சேதுராமன் தேனாம்பேட்டை போலீசில் கொடுத்த புகாரில், 'சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிலரின் தூண்டுதலால் தேவர்
சென்னை: தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து மீட்கப்பட்டன. இது தொடர்பாக பாதிரியார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு விடுதியில் சிலை திருட்டு கும்பல் தங்கியிருப்பதாக போலீசுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விடுதியை முற்றுகையிட்டனர்.விடுதியில்
சென்னை: புதுச்சேரியில் இருப்பது போல் தமிழகத்திலும் பாரத மாதா சிலை நிறுவ வேண்டும் என்று இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் 36 அடி உயரமும், 11 டன் எடையும் கொண்ட சிங்கத்துடன் கூடிய பிரமாண்டமான பாரத மாதா சிலையை கம்பீரமாக நிறுவியுள்ளனர். இதைக்காணுபோது
சென்னை: மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனாருக்கு சென்னை அண்ணா சாலை, செனடாப் சாலை சந்திப்பில் சிலை வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை பி.ரவி, மாநகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், சென்னை அண்ணா சாலை மற்றும் செனடாப்
மடிகேரி: மடிகேரி கோட்டைக்கு அருகே காவிரித் தாயின் பழங்கால சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி கோட்டைக்கு அருகே தோட்டம் அமைக்கும் பணியை சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணியை கான்டிராக்டர் ஒருவரிடம் சுற்றுலாத் துறை ஒப்படைத்தது.கோட்டையின் மதில் சுவரோரம் அடர்த்தியாக படர்ந்திருந்த மரம், செடிகளை பணியாளர்கள் அப்புறப்படுத்திய போது காவிரித்
நாகர்கோவில்: அந்தமானில் புதிதாக நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் நெப்போலியன் திறந்து வைக்கிறார்.சென்னை விஜிபி உலக தமிழ்ச் சங்கம், அந்தமான் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடியில் உருவாக்கப்பட்ட ஆறரை அடி உயரமுள்ள இந்த கற்சிலை, அந்தமான் துறைமுகப் பூங்காவில் நிறுவப்படவுள்ளது. மத்திய இணையமைச்சர் நெப்போலியன் வருகிற
மதுரை: மதுரையில் அண்னல் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதையடுத்து பதற்றம் நிலவுகிறது. 5 ஷேர் ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.மருது பாண்டியரின் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.இதற்காக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை அவனியாபுரம் வழியாக நேற்று காலை ஏராளமானோர் சென்றனர்.இந் நிலையில் அவனியாபுரம் மெயின் ரோடு சந்திப்பில்