சிவகாசி: சிவகாசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கவும், நகரின் பொது நன்மைக்காகவும், ஆங்கிலத்தில் Sivakasi என எழுதப்படும் பெயரை Sivakaasi என கூடுதலாக ஒரு ஏ சேர்க்க வேண்டும் என்று கோரி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுவது சிவகாசி. பட்டாசு, தீப்பெட்டித் தொழில், அச்சுத் தொழில் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள குட்டி நகரம் சிவகாசி.
சென்னை: இந்தியாவில் பட்டாசுத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, இத்தொழிலில் உலகளவில் போட்டிபோடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.முதல்கட்டமாக இதற்கான விரிவான சர்வே ஒன்றை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சர்வேயின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. சீனாவில் கூட பட்டாசு தொழிலுக்கென சிறப்பு பொருளாதார மண்டலம் இல்லை. ஆனால், தமிழகத்தில் தேவைப்பட்டால் இதற்கென சிறப்பு பொருளாதார
சிவகாசி: சீனாவிலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்படும் பட்டாசுகளால் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சிவகாசியில் தான் நாட்டிலேயே அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு இங்கு ரூ. 3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாராகின்றன.இது இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் ஆகும். இதில் 5 முதல் 10 சதவீத பட்டாசுகள் ஏற்றுமதி
சிவகாசி: சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மேலாளர் பலியானார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான கிட்டங்கி உள்ளது. தீபாவளி நேரம் என்பதால் சிவகாசியில் இருந்து வெளியூர்களுக்கு லாரிகளில் அனுப்புவதற்காக இந்த கிட்டங்கியில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன.நேற்று மதியம் ஒரு சரக்கு ஆட்டோவில் பட்டாசு பண்டல்களை
சிவகாசி: வந்து விட்டது தீபாவளி. புத்தாடை வாங்குவதிலும், புதுப் பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு வருவதிலும் மக்கள் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகளின் விலையைக் குறைக்க பட்டாசு விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளனராம்.ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு விலை உயர்ந்தபடிதான் உள்ளது. இருந்தாலும் என்ன விலை கொடுத்தாவது பட்டாசு வாங்கி வெடிக்காவிட்டால் தீபாவளி நிறைவடையாது. பெரும்
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் மது விற்பனையை தடுக்க கோரி பெண்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகாசி தாலுகா, சில்லையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (45). இவர் டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து பஸ் நிறுத்தம் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இதே ஊரின்
சிவகாசி: சிவகாசி அருகே சல்வார்பட்டியில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் மேடையில் இருந்த திமுக பிரமுகர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டை ஒன்றியம், சல்வார்பட்டியில் பொது மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலர் கனிராஜ்,
சிவகாசி: விருதுநக‌ர் மாவ‌ட்ட‌ம் ‌சிவகா‌சி அருகே ப‌ள்‌ளி மாணவ‌ர்களு‌க்கு இடையே ஏ‌ற்ப‌ட்ட கோ‌ஷ்டி மோ‌த‌‌லால் அ‌ந்த பகு‌தி‌யி‌ல் பெரும் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது.‌‌சிவகா‌சி அருகே உ‌ள்ளது ‌திரு‌த்த‌ங்க‌‌‌‌ல். இங்கு எ‌ஸ்.ஆ‌ர்.எ‌ன். அரசு உய‌ர் ‌நிலை‌ப்ப‌‌ள்‌ளி உ‌ள்ளது.இ‌ந்த ப‌ள்‌ளி‌யி‌ல் படி‌க்கு‌ம் 11ஆ‌ம் வகு‌ப்‌பை சே‌‌ர்‌ந்த இர‌ண்டு ‌பி‌ரிவு மாணவ‌ர்களு‌க்கு இடையே பய‌ங்கர மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. இ‌தி‌ல் ‌சில மாணவ‌ர்களு‌க்கு
சிவகாசி: சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொள்வதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளும் காலவரையின்றி மூடப்பட்டன. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.சிவகாசியில் கடந்த ஓரிரு மாதங்களில் அடுத்தடுத்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு 25 பேர் வரை உயிரிழந்தனர்.கடந்த மாதம் 20-ந் தேதி
சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலான வசனங்கள் இடம் பெற்றதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டிருந்தது.இந்த நிலையில்