சென்னை: தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து ஆராய டெல்லியில் இருந்து மருத்துவக் குழு சென்னை வந்துள்ளது. நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இக்குழு நேரடி ஆய்வு மேள்கொள்ள உள்ளது.தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 மாதமாக சிக்குன்குனியா, டெங்கு, எலி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.இப்பகுதிகளில்
டெல்லி: பி1 மற்றும் பி3 ஆகிய இருவித போலியோ நோய்களையும் தடுக்கும் பிரத்தியேக பிஓபிவி போலியோ தடுப்பு மருந்து நாட்டில் முதல்முறையாக பீகாரில் இன்று குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மூலம் வெளியிடப்பட்ட இந்த 'டூஇன்ஒன்' சிறப்பு போலியோ மருந்து முதல்கட்டமாக பீகாரில் இன்று சுமார் 25 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. போலியோ
நெல்லை: தமிழகத்தில் 887 பேருக்கு சிக்குன் குனியா நோய் இருப்பது தெரியவந்துள்ளது என சுகாதார துறை இயக்குனர் இளங்கோ தெரிவித்தார். தமிழக சுகாதார துறை இயக்குனர் இளங்கோ நெல்லை மாவட்டத்தில் வைரஸ் நோய் பாதிப்பு குறித்து நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார். மேலப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் கடையநல்லூரி்ல் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் நோயின் தன்மை குறித்து
சென்னை: தமிழகத்தில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், 5 வயதுக்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, உத்தராஞ்சல், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 5
திருச்சி: மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகின்றது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.திருச்சியில் சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்நிருபர்களிடம் கூறியதாவது:கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவத் தொகையை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றது.பயனாளிகளுக்கு
சென்னை: தர்மபுரி மருத்துவக் கல்லூரியில், 2வது பேட்ச் மாணவர்களை சேர்க்க அனுமதி இல்லை என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.இதுதொடர்பான அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது கவுன்சில். இதன் காரணமாக குறைந்தது 100 சீட்கள் தமிழகத்தில் இந்த ஆண்டு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் அருகே உள்ள கிராமத்தில் 6 பேருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்ப்டடது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் கடலோர கிராமங்களில் மர்ம வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. கடந்த 10 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாம்பன் அருகிலுள்ள தெற்குவாடி