சென்னை: சென்னை துறைமுக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் இரும்புத் தாது பிரிவு முழுமையாக ஸ்தம்பித்தது. சமீபத்தில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் பெர்த் பிரிவில் பணியாற்றிய 160 பணியாளர்களை மொத்தமாக வேறு பிரிவுகளுக்கு மாற்றியது. இது துறைமுக ஊழியர்களின் கோபத்தைக் கிளறிவிட்டது. எனவே திங்கள் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் இணைப்புச் சாலைத் திட்டம் பெரும் சிக்கலில் மூழ்கியுள்ளது. சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் தனது பங்கு நிதியான ரூ. 300 கோடியைத் தராவிட்டால் இந்தத் திட்டத்தைக் கைவிடப் போவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மிரட்டியுள்ளதாம்.நிதியைத் தருவற்கு சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திற்கு அக்டோபர் 20ம் தேதி வரை கால அவகாசம்
சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் வீட்டில் நடந்த ரெய்டின் இறுதியில் ரூ. இரண்டே முக்கால் கோடி நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவராக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2009 ஜுன் வரை பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ். கடந்த
சென்னை: ஐரோப்பிய வாழ் தமிழர்கள் வன்னித் தமிழர்களுக்காக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய வணங்காமண் கப்பலிலிருந்து இறக்கப்பட்ட பொருட்கள் 6ம்தேதி இலங்கைக்கு இன்னொரு கப்பலில் கொண்டு செல்லப்படவுள்ளது.ஐரோப்பிய வாழ் தமிழர்கள் சேர்ந்து வன்னியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக உணவு, மருந்து, உடை உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலை அமர்த்தி அதற்கு
சென்னை: இலங்கை தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை சுமந்து வந்த வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கேப்டன் அலி என்ற கப்பலுக்கு வணங்காமண் என பெயர் சூட்டி சுமார் 884 டன் எடை கொண்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.கடந்த மாதம் 4ம் தேதி இலங்கை வந்த அந்த கப்பலில் ஆயுதங்கள்
சென்னை: பணி உயர்வு வழங்க வேண்டும் என கோரி சென்னை துறைமுக தொழிலாளர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நேற்று வரை சுமார் ரூ. 5 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.துறைமுகங்களில் வேலை பார்க்கும் தகுதி வாய்ந்த தொழிலாளிக்கு பதவி உயர்வு வாய்ப்பு அளிக்க வேண்டும் என மத்திய அரசின் வகுப்படுத்தும் கமிட்டி
சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக இந்திய கடற்படை இன்று கூறியது. இதையடுத்து சென்னை கடல் எல்லைக்கு அப்பால் கப்பல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து,
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வந்த வணங்கா மண் கப்பலுக்கு சென்னை துறைமுகம் சார்பில் 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.884 டன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களுடன் வன்னிப்
சென்னை: சென்னை துறைமுகத்தின் புதிய கண்டய்னர் டெர்மினல் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள 9 நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. ரூ. 3,686 கோடி மதிப்பில், சென்னை துறைமுகத்தின் கண்டெய்னர் கையாளும் பிரிவை அமைக்க சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 4 மில்லியன் டன் ஏற்றுமதி சரக்குகளைக் கையாளும் வகையில் அமையவுள்ள இந்த புதிய டெர்மினல் கட்டுமானப் பணிகளுக்கு
சென்னை: துறைமுகத்துக்கு கொடுக்க வேண்டிய வாடகை மற்றும் ஏஜென்ட் செலவுகளை கட்ட தவறியதையடுத்து கோல்டன் பிரிசியா என்ற தென் கொரிய கப்பல் சென்னையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.