clear
clear
Search results for "சேவை" in Oneindia Tamil
கோல்கத்தா: தொலைக்காட்சி பெட்டி மூலம் இன்டர்நெட் வசதியை பெறும் புதிய சேவையை டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.'டயலாக்' (DIALOG) என்ற இந்த சேவையில் மூலம், லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இல்லாமலேயே தொலைக்காட்சியில் இணையத்தை கையாள முடியும்.டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அபிஜித் சன்யால் இந்த சேவையை நேற்று கோல்கத்தாவில் அறிமுகப்படுத்திய

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் நொடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் பிராண்ட்பேண்ட் சேவைகள் வழங்கப்பட உள்ளன. நாலரை கோடிக்கும் மேல் பிராட்பேண்ட் இணைப்புகள் கொண்ட இந்தியாவில், நொடிக்கு 256 கேபி என்ற அளவை அதிவேகம் என நாம் குறிப்பிட்டுக் கொண்டும், பயன்படுத்தியும் வருகிறோம்.ஆனால், கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கூகுள் பைபர் திட்டத்தின் மூலம் விரைவில் 1 Gbps வேக பிராட்பேண்ட்

புதுச்சேரி: வரும் ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரியில் விமானச் சேவை தொடங்கப்படும் என்று மத்திய திட்டத்துறை இணையமைச்சர் நாராயணசாமி கூறினார்.நிருபர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் விமான தள பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதனால் அங்கு விரைவில் விமான சேவை தொடங்குவது குறித்து மத்திய விமானத்துறை அமைச்சர் பிரபு படேலுடன் பேசினோம்.இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் முதல்

நெல்லை: இடையன்குடியில் ராபர்ட் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை மேம்படுத்தி அழகுபடுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. திராவிட மொழிகள் என்ற சொல்லாக்கத்தை முதன் முதலில் உருவாக்கிய பிஷப் கால்டுவெல் இடையன்குடியில் வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதனையடுத்து செய்தி மக்கள் தொடர்பு துறை துணை இயக்குனர் (நினைவகம்) ராஜ்குமார்,

காஸிபூர் (உ.பி.): சமாஜ்வாடிக் கட்சிக்காக நான் செய்த தியாகங்கள் மிகப் பெரியவை. எனது சிறுநீரகங்களைக் கூட இழந்துள்ளேன். அவற்றைத் திருப்பிக் கொடுத்தால், நான் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார் என தடாலடியாக கூறியுள்ளார் அமர்சிங்.காஸிபூர் அருகே உள்ள மத்கவா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமர் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சமாஜ்வாடிக்

டெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி, சென்னை இடையிலான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு வரவேண்டிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் (2434) இன்று காலை 8.30 மணிக்கு தாமதமாக சென்னை வந்தது.சென்னை சென்டிரலில் இருந்து இன்று

சென்னை: இன்றைக்கு எனக்கு வயது 86. இன்னும் இருக்கின்ற வரையில் உங்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பேன். என்னுடைய மூச்செல்லாம் உங்களுக்காகத் தான். இருக்கின்ற வரையில் உங்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பேன் என்றார் முதல்வர் கருணாநிதி.கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் தலைமகன் விருது வழங்கும் விழா நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.விருதை பெற்றுக்கொண்ட பின்னர் முதல்வர்

சென்னை: நாடு முழு​வ​தும் இன்று வங்கி ஊழி​யர்​கள் ஒரு​நாள் வேலை​நி​றுத்​த்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்தியாவில் உள்ள 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து 5 அல்லது 6 வங்கிகளாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உலக அளவிலான போட்டிக்கு இந்திய வங்கிகளை தயார் செய்யும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஆனால், இதற்கு வங்கி

மதுரை: தனது 14 வயதிலிருந்து எழுத்து, பேச்சு, அரசியல் என தமிழ் சமுதாயத்தை விழித்தெழச் செய்தவர் முதல்வர் கருணாநிதி. எனவே அவரது மக்கள் சேவை நீடிக்க வேண்டும். தொடர வேண்டும் என்று எம்.ஜி.ஆர்.கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறினார்.திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இருந்தாலும் எங்கள் பங்கிற்கு நாங்களும் பிரசாரத்தில் ஈடுபட

நெல்லை: கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் கடலோர காவல்படையை உஷார்படுத்தப்பட்டுள்ளது.கடலோர பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன. இத்துடன், கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் சந்தேகப்படும் வகையில் யாரையாவது கண்டால் உடனடியாக

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!