காஞ்சிபுரம்: சிலரது சூழ்ச்சியால் வன்னியராகிய நாம் தாழ்வு நிலைக்கு சென்றுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனிக் கூட்டணியாக உலா வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீ்ண்டும் வன்னியர் கோஷத்தைக் கையில் எடுத்துள்ளார்.காஞ்சிபுரத்தில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ,
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், செட்டிப்புலம் சிவன் கோயிலுக்குள் கலெக்டர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்ட தலித்துகள் வழிபாடு நடத்தினர்.வேதாரண்யம் அருகே உள்ள காமாட்சியம்மன்- ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களுக்கான உரிமையை உறுதி செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மாதம் 30ம் தேதி மறியல் போராட்டம் நடந்தது.சிபிஎம்
செங்கல்பட்டு: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், இம்மாநாட்டில் பங்கேற்று பேசும் போது, வன்னியர்களுக்கு
நெல்லை: பாளையங்கோட்டை அரசு விடுதியில் கல்லூரி மாணவர்களிடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டது. இதில் 3 மாணவர்கள் மண்டை உடைந்தது.நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அம்பேத்கார் அரசு மாணவர் விடுதி உள்ளது. இங்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதி அறைகள் உள்ளன. இதில் சுமார் 105 மாணவர்கள் தங்கி படித்து
சென்னை: இடைத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடார் சமுதாய வேட்பாளரை நிறுத்தாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவை அந்தப் பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடார் மகமை பரிபாலன சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.சென்னையில் எழும்பூரில் உள்ள நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க கட்டிடத்தில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவர்
சென்னை: தமிழக காவல்துறை ஜாதி சங்கமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன் சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார்.பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்:வரதன்: தமிழக காவல் துறையில் ஜாதி உணர்வு அதிகமாகிவிட்டது. காவல் துறையா? ஜாதி சங்கமா? என்று கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போலீஸாருக்கு முழு
சென்னை: பாமக குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாடுபடுகிற, போராடுகிற கட்சி என்பதை மறைக்க முதல்வர் கருணாநிதி முயன்றாலும் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப் பேரவையில் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது, நடுநிலையான விவாதத்திற்கும்,
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து இன்று பாமக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.சட்டசபையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற பட்டியலை வாசித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர்
சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது கடல் வற்றி மீன் பிடிக்க காத்திருக்கும் கொக்கு, குடல் வற்றி செத்த கதையைப் போலத்தான் என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.சட்டசபையில் இன்று சமத்துவபுரங்கள் தொடர்பாக நடந்த விவாதம்:அதிமுக எம்எல்ஏ தேன்மொழி: சமத்துவபுரங்களில் இப்போது சாதி சண்டை நடக்கிறது. சமத்துவபுரங்களை கட்டியதால் இந்த புதிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. துணை
சிவகங்கை: ஜாதிக் கட்சியான பாமகவுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்ததற்காக நான் வருந்துகிறேன் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.சிவகங்கையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் 28 இடங்களைத் தந்ததால் தான் இன்று முக்கிய இலாகாக்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதன் பயனால் சேது சமுத்திரத் திட்டம் கண்டிப்பாக