தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு சினிமாப் பஞ்சம் வந்து நீண்ட காலமாகி விட்டது என்று கூறும் வகையில், இந்த தீபாவளிக்கு மொத்தமே 3 படங்கள்தான் வெளியாகின்றன. அந்த மூன்றுமே 2ம் நிலை நடிகர்களின் படங்கள்தான். சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் எதுவும் இந்தத் தீபாவளிக்கு திரைக்கு வரவில்லை.ஜெகன்மோகினி, ஆதவன், பேராண்மை ஆகிய மூன்று படங்கள் மட்டுமே
ஜெகன்மோகினி படத்தைத் திரையிட தடை இல்லை என்று கூறி விட்டது சென்னை உயர்நீதிமன்றம்.தீபாவளிக்குத் திரைக்கு வருவதாக இருந்தது ஜெகன்மோகினி. இந்த நிலையில், அழகப்பன் என்ற விநியோகஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.அதில், படத்தின் தயாரிப்பாளரான முரளி சினி ஆர்ட்ஸ் எனக்கு ரூ. 12.6 லட்சம் பாக்கி தர வேண்டும். அதைத் தரும் வரை படத்தைத்
நமீதா நடித்து தீபாவளிக்கு வருவதாக இருந்த ஜெகன் மோகினி திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து விட்டது.என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை முரளி சினி ஆர்ட்ஸ் சார்பில் முரளி தயாரித்துள்ளார்.இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளரும், விநியோகிஸ் தருமான ஏ.எல். அழகப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில்
சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் நடிகை நிலா. ஜெகன்மோகினிதான் தான் நடித்த கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார்.அன்பே ஆருயிரே படத்தில் நடிக்க சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், அதே பஞ்சாபிலிருந்து எஸ்.ஜே.சூர்யாவால் அழைத்து வரப்பட்டவர் நிலா.அந்தப் படம் நன்றாக ஓடியது. ஆனால் நிலாவின் மார்க்கெட் மதிப்புதான் கூடவில்லை. அதன் பிறகு சில படங்களில் அவர் நடித்தும் கூட அவருக்கு
ஜெகன்மோகினி திரைப்படும் அந்தக் காலத்தில் பெரும் வெற்றி பெற ஜெயமாலினியின் கடும் உழைப்பும், அபார நடிப்பும் உதவியாக இருந்தது. அதேபோல இன்று ரீமேக் செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகினி படமும் நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டியுள்ளார் நடிகர் சரத்குமார்.நமீதா, நிலா நடிப்பில் ஜெகன்மோகினி ரீமேக் ஆகியுள்ளது. ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா
ஜெகன்மோகினியில் கவர்ச்சிகரமான ஆவியாக வருகிறாராம் நமீதா.ஆவி, பேய் என்றாலே வெள்ளை டிரஸ்ஸில் காட்டுவதுதான் தமிழ் திரையுலகின் பாரம்பரியம்.அதிலும் பெண் பேய், ஆவி என்றால் வெள்ளைப் புடவை, விரித்துப் போட்ட தலை, நிலை குத்திய பார்வை, லகலகல சிரிப்பு எனக் காட்டுவதுதான் தமிழ்த் திரையுலகின் வழக்கம். ஆனால் ஜெகன்மோகினியில் கவர்ச்சிகரமான ஆவியாக வருகிறாராம் நமீதா.வழக்கமான ஆவியாக, வெள்ளைப் புடவை
ஜெகன்மோகினியில் கவர்ச்சிகரமான ஆவியாக வருகிறாராம் நமீதா.ஆவி, பேய் என்றாலே வெள்ளை டிரஸ்ஸில் காட்டுவதுதான் தமிழ் திரையுலகின் பாரம்பரியம்.அதிலும் பெண் பேய், ஆவி என்றால் வெள்ளைப் புடவை, விரித்துப் போட்ட தலை, நிலை குத்திய பார்வை, லகலகல சிரிப்பு எனக் காட்டுவதுதான் தமிழ்த் திரையுலகின் வழக்கம். ஆனால் ஜெகன்மோகினியில் கவர்ச்சிகரமான ஆவியாக வருகிறாராம் நமீதா.வழக்கமான ஆவியாக, வெள்ளைப் புடவை
ரீமேக் ஆகிக் கொண்டிருக்கும் ஜெகன்மோகினி, கவர்ச்சி மோகினிகளின் சங்கமமாக மாறிக் கொண்டிருக்கிறது.
எனக்கு அவருடன் கல்யாணமாகி விட்டது, இவருடன் கல்யாணமாகி விட்டது என்று எழுதுகிறார்கள்.
நமீதாவின் பிரமாண்ட மிரட்டல் நடிப்பில் உருவாகும் ஜெகன்மோகினி படத்தில் அவருடைய அம்மாவாக நடிக்கவிருந்த ஜெயமாலினி, இழுத்தடித்ததால், இப்போது அவருக்குப் பதில் இன்னொரு முன்னாள் கவர்ச்சி பிரமாண்டமான ஜோதிலட்சுமி அம்மா கேரக்டருக்கு புக் ஆகியுள்ளார்.