பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலிருந்து ராக்கி சாவந்த்தின் அம்மா ஜெயாவை நீக்கி விட்டனர். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் நபர் ஜெயா என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சனிக்கிழமை ஜெயா பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீட்டுக்குள் நுழைந்தார். அவருடன் 12 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அவரை நீக்க வேண்டும் என்று 12 பேரில் 9
சென்னை: முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் சிறந்த சட்ட நிபுணர்களின் உதவியுடன் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, கேரள மாநில அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய தி.
சென்னை: ஊழலிலே பிறந்து, ஊழலிலே வளர்ந்த ஆட்சி தான் ஜெயலலிதாவின் ஆட்சி என்பதை ஊர் அறியும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருமங்கலம்: வாக்காளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை.
சென்னை: மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்குதலைத் தொடர்ந்தே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை:வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வழங்கி வரும் வேலை வாய்ப்பு நிவாரண உதவித் தொகை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு திறன் பயிற்சி கொடுக்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா அறிவித்துள்ளார்.
சென்னை:சென்னை அருகே தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வாய் பேச முடியாத நபர், பரிதாபமாக இறந்தார்.
சென்னை:ஜெயா டிவியில் வைகுந்தராஜனுக்கு உள்ள பங்குகள் எத்தனை? அவை பெரும்பான்மையானவையா? என்பதை பகிரங்கமாக வெளியிட தயாரா என ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்ஆற்காடு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள்.
சென்னை:ஜெயா டிவியை முடக்க முயலும் நடவடிக்கையை திமுக கைவிடாவிட்டால், திமுகவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பிரசார இயக்கம் நடத்தப்படும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் திமுக அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.