clear
clear
Search results for "டிக்கெட்" in Oneindia Tamil
டெல்லி: சினிமாத் துறையில் 'பேக்ரூம் பாய்ஸ்' என்றழைக்கப்படும் திரைக்கு பின் பணியாற்றும் தொழிலாளர்கள் ரயிலில் பயணம் செய்ய சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.சினிமாத் துறையில் பலராலும் கவனிக்கப்படாத திரைக்கு பின் பணியாற்றும் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த சலுகைகளை வழங்குவதாக மமதா பானர்ஜி தன்து பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.இதன்படி, சினிமா தயாரிப்பு தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் தொழிலாளிகள் 2வது

லாஸ்ஏஞ்சல்ஸ்: அளவுக்கு அதிகமாக உடல் பருத்துவிட்ட பயணி, இரண்டு டிக்கெட் வாங்க மறுத்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்தவர் கெவின் ஸ்மித். இவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ஆக்லாந்தில் இருந்து பர்பாங்க் வரை பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், டிக்கெட் வாங்கிக்கொண்டு இருக்கையும் ஒதுக்கப்பட்ட பின்னர், தன்னை விமானத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றி விட்டதாக கெவின்

டெல்லி: நடமாடும் டிக்கெட் முன்பதிவு மையங்களை முதல்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.பொதுமக்கள் அதிகளவில் கூடும் மார்கெட் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற 50 நடமாடும் மையங்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவும், பயணிகளுக்கு டிக்கெட்டை உடனுக்குடன் வழங்கவும் தேவையான செயற்கைகோள் இணைப்பு முதல் அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த

ஜெயப்பூர்: பாஸ்போர்ட், டிக்கெட் எதுவுமில்லாமல் விமானத்தின் கழிவறையில் பதுங்கியபடி, சவுதியில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்தவரை போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹபீப் (25). இவர் சவுதியின் மெடினா விமான நிலையத்தில் துப்புறவு வேலைகள் செய்து வந்துள்ளார். இவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று சவுதியில் இருந்து ஹஜ் பயணிகளுடன் ஜெய்ப்பூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பாதுகாப்பு போலீசார்

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக மதிமுக தீவிரமாக பாடுபடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஈழத்தில் நடப்பது என்ன என்ற கூட்டத்தில் வைகோ, மு.கண்ணப்பன் (இப்போது திமுகவுக்குத் தாவி விட்டார்) உள்ளிட்டோர் பேசினர்.அந்தப் பேச்சு சட்டவிரோதமானது எனறு கூறி வைகோ மீது ஜார்ஜ்டவன் கோர்ட்டில் போலீஸார்

சென்னை: தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடத்திய அதிரடி சோதனையில் 38 புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடமிருந்து பெருமளவிலான டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் போது டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள், புரோக்கர்கள் வேறு பெயர்களில் ஏராளமான டிக்கெட்டுகளை வாங்கி குவித்து விடுகின்றனர். இவற்றை பின்னர் அதிக கட்டணத்திற்கு, ஆட்களுக்கேற்ப பெயர்களை மாற்றி விற்கின்றனர். இதனால் அப்பாவி

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர ஷெகாவத் மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி அவருக்கு அவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் அம்ராவதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். கடும் போட்டிக்கு மத்தியில்தான் ராஜேந்திர ஷெகாவத்துக்கு டிக்கெட் கிடைத்துள்ளது.அம்ராவதி தொகுதியில் போட்டியிட மகாராஷ்டிர நிதித்துறை இணை அமைச்சர் சுனில் தேஷ்முக் டிக்கெட் கேட்டிருந்தார்.

மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை- சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐந்தே நிமிடத்தில் முடிந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடும் இழுத்தடிப்புக்குப் பிறகு மதுரை-சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே ஒருவழியாய்

சென்னை: வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலான தொலைதூர ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.90 நாட்களுக்கு முன் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யலாம் என்ற நிலையில் அக்டோபர் 15ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தமிழக ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கியவுடன் தீபாவளிக்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டு ஆயிரக்கணக்கானோர் மனு செய்துள்ளனராம். தமிழகத்தில் 15 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.தமிழகத்தில் காஞ்சீபுரம் (தனி), ஆரணி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தென்காசி (தனி), நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த முறை புதுவையை பாமகவிடம் இழந்த காங்கிரஸ்

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!