வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள்தான் அதிக அளவில் டிவி பார்க்கின்றனராம். டிஏஎம் என்ற நிறுவனம் இதுதொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் பிற பகுதி மக்களை விட தென்னிந்திய மக்கள் அரை மணி நேரம் கூடுதலாக டிவி பார்க்கின்றனராம். இது வார நாள் கணக்கு. வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் அதிகமாக பார்க்கின்றனராம்.இந்தியாவின் பிற பகுதி
விருதுக்கான நடிகர் நடிகை பரிசீலனையில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, தனக்கு அளிக்கப்பட்ட சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் ராதிகா. மேலும் இது தொடர்பான தனது படங்களை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு நடிகை ராதிகா கண்டன கடிதம் அனுப்பியுள்ளார். இன்று அதை தனி அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 5வது கட்டமாக மேலும் 40 லட்சம் இலவச வணணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வினியோகிக்கப்படவுள்ளன.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்குவது குறித்த சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 16வது கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப்
செங்கோட்டை: தமிழக எல்லை பகுதியிலிருந்து அரசின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது.தமிழகமெங்கும் ஊராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் மாநகராட்சிப் பகுதிகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.அரசு இலவசமாக வழங்கும் வண்ணத் தொலைகாட்சி பெட்டிகள் தற்போது நெல்லை மாவட்டம் புதூர் (செ) பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.சுமார் 3,129 பேருக்கு
டெல்லி: தனக்கென தனியாக ஒரு டி.வி. சேனல் தொடங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக ரயில்வே பயணிகளுக்கான குறை தீர்க்கும் குழு, ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.நாடாளுமன்றத்துக்கு என லோக் சபா டிவி இருப்பதைப் போல ரயில்வேவுக்கு என ஒரு சேனலை தொடங்கவும் அதில் ரயில்வே தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பலாம் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.இந்திய சுற்றுலா
சென்னை: புழல் சிறையில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வருவதை லஞ்ச ஒழிப்பு துறை கண்டுபிடித்துள்ளது. அங்கு நடத்திய அதிரடி ரெய்டில், ஆயிரக்கணக்கில் லஞ்ச பணத்தை கைப்பற்றிய அவர்கள் டிவி, ஆபாச சிடி, பீடி, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பெருமளவில் பறிமுதல் செய்துள்ளனர்.புழல் சிறைச்சாலையை கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வந்த லஞ்ச
சென்னை: சென்னையில் பழமையான ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற துணை நடிகை, நடிகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன.சென்னை புறநகர் பகுதியில் பழமையான வள்ளி- தெய்வானையுடன் உள்ள முருகன், விநாயகர், சிவன்- பார்வதி ஆகிய ஐம்பொன் சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில்
தருமபுரி: நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். அதேபோல் பெண்கள் டிவிக்கு அடிமைகளாக உள்ளனர். இதனால் சமுதாயம் கெட்டுப் போய் விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட பசுமை தாயகம் அமைப்பாளருமான இரா.தயாளன், யசோதா ஆகியோரின் திருமணம் தொப்பூரில் நடைபெற்றது.இந்த திருமண விழாவில் பாமக நிறுவனர் டாக்டர்
சென்னை: சன் குழும தெலுங்கு சேனல்களின் மூத்த துணைத் தலைவராக (Senior Vice President) சஞ்சய் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் ஜீ குழுமத்தின் சிஓஓவாக இருந்தார். தெலுங்கில் சன் குழுமத்துக்கு ஜெமினி டிவி, தேஜா, ஜெமினி நியூஸ், ஜெமினி மியூசிக், நவ்வுலு மற்றும் குஷி டிவி ஆகிய 6 சேனல்கள் உள்ளன. இந்த சேனல்களின்
டெல்லி: காஷ்மீரில் உள்ள சில கிராமங்களில் டிவி பார்க்க லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தடை விதித்திருப்பதாகவும், மீறுபவர்களை சாட்டையால் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிகிறது.காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பனிஹல் நகர் இருக்கிறது. இந்த நகர் மற்றும் அருகில் இருக்கும் கிராமப்புற மக்கள் டிவி பார்க்க கூடாது. அது இஸ்லாமுக்கு எதிரானது என கூறி லஷ்கர் தீவிரவாதிகள் தடை விதித்துள்ளனர். இதை