டெல்லி: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வவங்கப்படவுள்ளது.இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக
டெல்லி: மத்திய அரசின் புதிய கரும்பு விலை மற்றும் கொள்முதல் விலைக் கொள்கையை வாபஸ் பெறக் கோரி உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.கரும்புகளுடன் குவிந்த அவர்கள் ராம்லீலா மைதானத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம், மகேந்திர சிங்
டெல்லி: டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்னேகா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ள). இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் ஸ்னேகாவுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளனர்.
டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறுகையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். மேலும் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.அந்த நபரிடமிருந்து பல்வேறு புகைப்படங்கள், ஆவணங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் டெல்லி சென்று கொண்டிருந்த மன்டோர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜோத்பூர் - டெல்லி இடையிலான மன்டோர் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஜெய்ப்பூர் அருகே உள்ள பான்ஸ்கா பதக் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென
டெல்லி: பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் இணைந்து இந்தியாவில் ராணுவப் பள்ளிகளைத் தாக்கத் திட்டமிட்டதாக சிகாகோவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெல்லி மீது இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்துள்ளது.இதையடுத்து ஹெட்லியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரவுள்ளது.மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் உருவாக்கப்பட்டது இந்த என்ஐஏ (National investigation agency).
திருப்பூர்: ஐரோப்பிய நாடுகளின் ஸ்கிரீன் பிரின்டர்ஸ் சங்கங்களின் சம்மேளனம் (FESPA) சார்பில், ஸ்கிரீன் பிரின்டிங் குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெறுகிறது.மேலும், ஃபெஸ்பாவின் சார்பில், டெல்லியில் ஃபெஸ்பா இந்தியா எக்ஸ்போ 2009 என்ற பொருட்காட்சியும், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சம் குறித்து, திருப்பூர் பிரின்டிங் துறைக்கு விளக்க, எதிர்காலமும் புதிய தொழில்நுட்பங்களும் என்ற கருத்தரங்கு இன்று
திண்டுக்கல்: 130 நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழாவில் செங்கொடியை ஏற்றி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் பேசியதாவது: ரஷ்யப் புரட்சி
வாஷிங்டன்: லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தூண்டுதலின்பேரில் டெல்லியில் உள்ள தேசிய ராணுவப் பயிற்சிக் கல்லூரி மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவில் கைதான டேவிட் கோல்மேன் ஹெட்லி மற்றும் தாவூர் ஹுசைன் ரானா ஆகியோர் சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது.ஹெட்லி, ரானா இருவரும் கடந்த மாதம் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் கைது
டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒரு நாள் போட்டி நடந்த டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் துப்பாக்கித் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.சனிக்கிழமை இங்கு கிரிக்கெட் போட்டி நடந்தது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஏழு பிஸ்டல் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.ஸ்டேடியத்தின் 2வது தளத்தில் உள்ள கழிப்பறையில் பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில்