டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டு என வர்ணிக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நீடிக்க வேண்டுமா அல்லது தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து இணையதளம் மூலம் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துகிறது.
மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கன்சல்டிங் எடிட்டராக பணியாற்றி வரும் சபீனா சேகல் சைக்கியா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சென்னை: இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் காலடி எடுத்து வைத்துள்ளது.