சென்னை: பிரியாணி கடைகள் 'தலப்பாக்கட்டு' என்ற பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.திண்டுக்கல்லில் உள்ள 'தலப்பாக்கட்டு நாயுடு ஆனந்த விலாஸ் பிரியாணி ஹோட்டல்' பங்குதாரர் நாகசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 'திண்டுக்கல் நகரில், நாகசாமி நாயுடு என்கிற தலப்பாக்கட்டி நாயுடு என்பவர் 1957ம் ஆண்டு பிரியாணி கடையை
ஜூரிச்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் டியகோ மாரடோனாவுக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் 24 ஆயிரம் டாலர் அபராதம் விதித்துள்ளது. 2 மாத தடையும் விதிக்கப்பட்டது.கடந்த மாதம் உலகக் கோப்பை தகுதிப் போட்டி உருகுவேயில் நடந்தது. அப்போது உருகுவேயை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா.போட்டி முடிந்ததும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய மாரடோனா, தனது விமர்சகர்கள்
அகமதாபாத்: பாதுகாப்பு கருதி, இரவு நேரங்களில் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.அகமதாபாத்தில் இந்தியா, இலங்க இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.இரு அணி வீரர்களும் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியினருக்கு மிரட்டல் இருப்பதாக கொழும்பிலிருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தினர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல்
பெங்களூர் : நடுவரிடும் வாதிட்டதாலும், தொடர்ந்து அவுட் கேட்டதாலும், தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் திணேஷ் கார்த்திக் ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ஒரு போட்டிக்கான கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் தமிழக அணிக்கும், குஜராத் அணிக்கும் இடையிலான ரஞ்சி போட்டி நடந்தது. இந்தப் போட்டியின்போது குஜராத் அணிக்கு தொடர்ந்து அவர்
மதுரை: இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளாக மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இதை உலக நாடுகள் கண்டித்துள்ளன. எனவே இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடுவதை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரை லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்த உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் ஏ.ஜோயல் பவுல் அந்தோணி
சென்னை தி.நகரில் நடிகர் சூர்யாவும், அவரது மனைவி ஜோதிகாவும வாங்கியுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் வாங்கிய நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக கூறி இந்த வழக்கு தொடரப்பட்டது.இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பிரமிட் சாய்மிரா (PSTL) நிறுவனத்தை 7 ஆண்டுகள் பங்கு வர்த்தகத்திலிருந்து தடை செய்துள்ளது பங்குகள் பரிவர்த்தனை மையமான செபி. இதனால் இந்நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது.இந்நிறுவனம் பங்கு ஒதுக்கீடு செய்ததில் காணப்பட்ட முறைகேடுகளைக் கண்டறிந்த செபி, அதன் அடிப்படையில் இத் தடையை விதித்துள்ளது. 2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில்
டெல்லி: செல்போன் பேசியபடி பைக், கார் ஓட்டினால் 6 மாத சிறை ரூ.2,000 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டால் 6 மாத காலம் டிரைவிங் லைசென்சும் ரத்து செய்யப்படவுள்ளது.செல்போனால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.இது தவிர
செங்கோட்டை: கேரளாவுக்கு கல் பொடி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான வாகனங்கள் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்ததை தொடர்ந்து அம்மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஹாரிப்பாடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வந்த பணிகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.கேரளாவில் மணல் அள்ள தொடர்ந்து தடை இருந்து வரும்
சென்னை: முன்னாபாய் எம்பிபிஎஸ், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் வருவதைப் போல எஸ்.எம்.எஸ். மூலம் பிட் அடித்த 22 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஒரு ஆண்டுக்குத் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த சினிமாக்களில் வரும் ஹீரோக்களை போல நடந்து கொள்ள மாணவர்கள் முயன்றால் அதை அனுமதிக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.வேதாரண்யம்