துபாய்: துபாய் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் வினாவும் விடையும் என்கிற தலைப்பில் க‌விதை நிக‌ழ்வும், 42 வ‌து மாத‌ த‌மிழ்த்தேர் இத‌ழ் வெளியீட்டு விழாவும் 13ம் தேதி கராமா சிவ்ஸ்டார் பவனில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி
துபாய்: துபாய் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் வினாவும் விடையும் என்கிற தலைப்பில் க‌விதை நிக‌ழ்வும், 42 வ‌து மாத‌ த‌மிழ்த்தேர் இத‌ழ் வெளியீட்டு விழாவும் 13ம் தேதி கராமா சிவ்ஸ்டார் பவனில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உறுப்பினர்கள் பெரும் திரளாகக் கூடியிருக்க, சிறப்பு அழைப்பாளர்களாக மன்னார்குடி வர்த்தகச் சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன், பைங்கா நாடு ஊராட்சி
கொழும்பு: யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்வோருக்கு எந்தவித பயண அனுமதியும் தேவையில்லை. ஏ9 சாலையில் பயணம் செய்ய பாதுகாப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை என்று இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு அனுமதி பெறத் தேவையில்லை என்று வடக்கு மாகா ஆளுநர் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.இதற்கு முன்பு
கொழும்பு: ஈழப் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து 6 மாதங்களாகி விட்டது. இருப்பினும், போருக்குப் பின்னர் இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு இன்னும் நிம்மதியும், நிவாரணமும் கிடைக்கவில்லை.30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஈழப் போர் மே 18ம் தேதியுடன் முடிவடைந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கான தமிழர்கள் விடுதலைப் புலிகள்
சென்னை: விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ளதாவது:ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பில் வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை ரியாத் நகரில் ரத்த தான முகாம் நடத்தப்படவுள்ளது.இது இந்த அமைப்பு இங்கு நடத்தும் 7வது ரத்ததான முகாம் ஆகும். மெக்கா-குரைஷ் ரோட்டில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து ரத்தம் தானமாக பெறப்படும். இந்த ரத்ததான முகாமில்
திருப்பூர்: தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப் படிப்புக்களை தொடர்கிறார்கள். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம்
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நாளை (11.09.2009) மகளிர் உலகம் நடத்தும் இந்திய மகளிருக்கான "உணவு திருவிழா" நடக்க இருக்கிறது.மகளிர் உலகம் என்னும் அமைப்பு, ஜித்தா சவுதி அரேபியாவில் பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அந்த வரிசையில் நாளை மாபெரும் 'உணவுத்திருவிழாவுக்கு ஜித்தா 'சென்னை தர்பார்' உணவகத்தில் மாலை ஆறு மணி
சென்னை: 2008ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்று உத்தரகண்ட் மாநிலம் முசெளரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நிர்வாக பயிற்சிக் கழகத்தில் ஓராண்டு பயிற்சி முடித்த தமிழகத்தைச் சேர்ந்த 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் மரியம் பர்ஸானா சாதிக், லலிதா லட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு கேடர் பதவியே
கொழும்பு: அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விசாரணைக்கு அழைத்திருந்தபோதிலும், அதில் பங்கேற்காமல் அமெரிக்காவை விட்டு கிளம்பி விட்டார் இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகா.ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவை தொடர்பாக சாட்சியம் அளிக்குமாறு அமெரிக்கா சென்றிருந்த பொன்சேகாவுக்கு