clear
clear
Search results for "தற்கொலை படை தாக்குதல்" in Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் மற்றும் 3 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு 40 கிமீ தெற்கே உள்ள தரால் நகர் பகுதியில் ஏற்பட்டது.இங்கு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் தற்கொலை படையினர் என்றும், பெரிய

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொல்ல தாலிபான் அமைப்பு 50 தற்கொலை படை தீவிரவாதிகளை ஊடுருவ செய்துள்ளது என பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வட மேற்கு பாகிஸ்தான் பகுதியில் பதுங்கியிருக்கும் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு அரசு அமெரிக்காவின் துண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தி வருகிறது.

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!