ஜெனிவா: உலகின் தலைசிறந்த இளம் தலைமுறை முன்னோடிகள் பட்டியலில் நடிகை நந்திதா தாஸ் உட்பட 12 இந்தியர்கள் மற்றும் நான்கு என்ஆர்ஐக்கள் இடம் பெற்றுள்ளனர்.ஜெனிவாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் உலக பொருளாதார மன்றம் 2010ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த இளம் தலைமுறை முன்னோடிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.சர்வதேச அளவில் 72 நாடுகளைச் சேர்ந்த 197 பேர் கொண்ட இந்த
இந்தூர்: பாஜகவின் இப்போதேய நிலைமைக்கு சில சுய நலம் மிக்க தலைவர்கள் தான் காரணம் என்று அக் கட்சியின் தலைவரான நிதின் கட்காரி தாக்கினார்.அவர் தாக்கியது முன்னாள் பாஜக தலைவர ராஜ்நாத் சிங் உள்ளிட்ட சில தலைவர்களைத் தான் என்று தெரிகிறது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இக் கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று
கொல்கத்தா: உடல் நிலை குன்றி கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று சென்று பார்த்தார்.96 வயதாகும் ஜோதிபாசு நிமோனியா காரணமாக உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு கொல்கத்தா ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம்
சென்னை: தமிழக இடைத் தேர்தல்களில் வாரிசு அரசியல் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து வருகிறது.முன்பெல்லாம் தங்களது வாரிசுகளை திணிப்பதிலும், நுழைப்பதிலும் அரசியல்தலைவர்கள் சற்று யோசித்து செயல்படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அது சர்வ சகஜமாகி விட்டது.இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற பாகுபாடில்லாமல் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சியிலுமே வாரிசுகளின் ராஜ்ஜியம் அதிகரித்து விட்டது.அதிலும் சமீப காலமாக நடந்து வரும் இடைத்
சென்னை: கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கான பணிகள் நடைபெறும் வேளையில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள்
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்த இருவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி கொடுத்து பரிசளித்துள்ளார் ராஜபக்சே.ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திகா பண்டாரநாயகே. இவர்கள் இருவரும் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிக்க தங்களது
கொழும்பு: சரணடைய வரும் விடுதலைப் புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா உத்தரவிட்டதாக நான் கூறவில்லை. நான் சொன்னதை திரித்து வெளியிட்டு விட்டனர் என்று பொன்சேகா கூறியுள்ளார்.எதையாவது ஒன்றைக் கூறி விட்டு, பின்னர் அப்படிக் கூறவே இல்லையே என்று மறுப்பது தமிழக அரசியல்வாதிகளின் ஸ்டைல். இந்த ஸ்டைலை இப்போது பொன்சேகாவும் காப்பி அடித்து விட்டது போலத் தெரிகிறது.சரணடைய
திருசெந்தூர்: திருசெந்தூர் தொகுதியில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்வதால்அசம்பாவிதம் நடக்காத வண்ணம் பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருசெந்தூர் தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்
டெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் தலைவர் லியான் பனீட்டா, ரா மற்றும் ஐபி தலைவர்களுடன் இன்று பேச்சு நடத்தினார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளால் எழுந்துள்ள மிரட்டல்கள் உள்ளிட்டவை குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.ரா எனப்படும் ரிசர்ச் அன்ட் அனாலிசிஸ் விங் இயக்குநர் கே.சி.வர்மாவுடன் இன்று பிற்பகல்,
சென்னை: தமிழும் பக்தியும் இரண்டறக் கலந்தவை என்பதால் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாட்டுக்கு ஆன்மிகத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில்,முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்திருப்பதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் விரும்பிக் கற்பதை முன்னிறுத்தி