clear
clear
Search results for "தாய்" in Oneindia Tamil
சென்னை: கணவரை அடித்து கூரையில் தொங்க விட்டு விட்டு அவரது கண் முன்பாகவே அவரது மனைவி மற்றும் மகளைக் கற்பழித்த கயவர்கள், அரசு வக்கீல், போலீஸ் மற்றும் மாவட்ட நீதிபதியின் குளறுபடிகளால் விடுதலையாகியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.இதைக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் தற்போது திருமணமாகி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருவதால் மறு விசாரணைக்கு உத்தரவிட விரும்பாமல்

சென்னை: மகளை கடத்தி மறைத்து வைத்து விட்டு பொய் புகார் அளித்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஷீலா (30). கணவர் பாபு இறந்து விட்டதால் ஷாலினி என்ற மகள் மற்றும் சாலமன் என்ற மகனுடன் வசித்து வந்தார்.பல்லாவரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் ஷீலாவுக்கு பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.தனது நகையை ஏமாற்றி எடுத்துக் கொண்டதாக

சென்னை: பெற்ற தாயை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லலிதா சமூக நல துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர்களின் மகன் பாலாஜி குமார் பி.காம் படித்து வருகிறார். பாலாஜிகுமாருக்கும், அவரது தாய்க்கும்

நெல்லை: கணவர் இறந்த துக்கத்தில் 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து வி்ட்டு தானும் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஓன்றில் புரோட்டா மாஸ்டராக பணி புரிந்தார். இவர் நோய் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறந்தார். கணவன் இறந்தபின்னர்

சென்னை: பணத்தை 5 மடங்கு அதிகரித்து தருவதாக 200க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்த தாய், மகளை போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக்நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (65). இவர் மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னையில் குடியேறியவர். இவரது கணவர் சங்கரநாராயணன் திருச்சியை சேர்ந்தவர். இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் சங்கர நாராயணன் பணியாற்றி வந்தார். லட்சுமி, சங்கரநாராயணன்

டெல்லி: ஆந்திர ஆளுநர் என்.டி.திவாரிக்கு எதிராக ரோகித் சேகர் என்ற வாலிபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், உத்தரப் பிரதேசம் மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த என்.டி.திவாரி, அரசியலில் தீவிரமாக இருந்த காலத்தில் காங்கிரஸ் மகளிர் அணியில் தீவிரமாக செயல்பட்ட எனது தாயார் உஜ்வாலா சர்மாவுடன் தொடர்பு வைத்திருந்தார்.இருவரும்

சோபியா: தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா.பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த ஆண்டு இவர் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் இவரைக் கடத்திச் செல்ல முயன்றனர்.அப்போது அங்கு வந்த ஜெலியாஸ்கோ டிமிட்ரோவ் (இப்போது

பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் தனது 16வது வயதில், தனது தாயாரின் காதலருடன் உறவு வைத்துக் கொண்டார் ஏஞ்செலீனா ஜூலி என்று ஆண்ட்ரூ மார்ட்டன் என்பவர் எழுதியுள்ள ஜூலியின் புதிய வாழ்க்கை வரலாறு நூலில் எழுதப்பட்டுள்ளது.இது தெரிய வந்ததும், ஜூலியுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் அவரது தாயார்.ஜூலியின் தாயார் மார்செலின் பெர்ட்ரான்ட்டுக்கு ஒரு காதலர் இருந்தார். இருவரும்

பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் தாயார் கல்யாணி குட்டி மரணமடைந்தார். அவருக்கு வயது 82.உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள கே.ஆர்.விஜயா வீட்டில் அவரது உடலுக்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.கல்யாணி குட்டியின் இன்னொரு மகளான

சென்னை: சென்னை அசோக்நகரில் தாய்- மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் பற்றி வீடியோ ஆதாரம் இருப்பதாக தவறான தகவல் பரப்பிய தனியார் துப்பறியும் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனி 49வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அனந்தலட்சுமி. இவரது கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூரில் ஒரு மருந்து

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!