சென்னை: திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தின் வால் பகுதியில் எண்ணெய் கசிவால் புகை கிளம்பியதால் அந்த விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த 189 பேரும் உயிர் தப்பினர்.திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட்டது. அதில் 182 பயணிகளும் பைலட்டுகள் உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம்
திருச்சி: 32 வயதான அதிமுக பெண் கவுன்சிலர், தனது கள்ளக் காதலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று அவருக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்த முயன்ற அக்கிரமம் நடந்துள்ளது. இதையடுத்து அந்தக் கவுன்சிலரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (32). இவரது கணவர்
திருச்சி: விடுப்பு தராததால் கோபமடைந்த, குடிபோதையில் இருந்த திருச்சி மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர், சப் இன்ஸ்பெக்டருடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்.திருச்சி மாநகர ஆயுதப்படையில் ஏட்டாக இருப்பவர் சரவணன் (35). இவருக்கு கடந்த 27 ம் தேதி முதல் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணி வழங்கப்பட்டது. அங்கு பணி செய்ய விருப்பம் இல்லாத சரவணன்,
சென்னை: சபரிமலை சீசனையொட்டி மதுரை, சென்னை, திருச்சியிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கவுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஐயப்ப பக்த கோடிகளின் வசதியை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்வதற்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் மற்றும் புதுவையில் இருந்து சிறப்பு
திருச்சி: திருச்சியிலிருந்து மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து ரயிலில் சோதனை நடத்தப்பட்டது.திருச்சி - மாயவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக டெலிபோனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரயிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது வதந்தி என்று தெரிய வந்தது. டெலிபோன்
திருச்சி: கோவை பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை பாடமாக எடுத்துக் கொள்ளாமல், திருச்சியில், முதலாமாண்டு மாணவர்களை டான்ஸ் ஆடச் சொல்லி, அடித்து உதைத்து ராகிங் செய்த 3 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.சமீபத்தி்ல் கோவை பொறியியல் கல்லூரியில் மாணவர்களை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு
திருச்சி: திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமான சேவையை நிறுத்தக் கூடாது என அதிமுக எம்.பி. ப. குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர், மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பிரபுல் பட்டேலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,நம் நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களோடு ஒப்பிடுகையில் திருச்சி விமான நிலையம் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் சேவையில் வியத்தகு
திருச்சி: திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.நேற்று மாலை நடந்த இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொட்டப்பட்டு முகாமில் தங்கியிருந்த அய்யன் என்பவர் மரணமடைந்தார். இதையடுத்து அவரைப் பார்ப்பதற்காக வாழவந்தான்கோட்டை முகாமில் தங்கியிருந்த சத்யசீலன் (35) என்பவர் அங்கு வந்தார்.அப்போது, ராஜகோபால், அவரது மகன்கள் ரபிநேசன், சசிதரன்
திருச்சி: திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களைக் கலக்கி வந்த ரவுடி குரங்கு செந்தில் திருச்சி அருகே போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான்.நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன் குரங்கு செந்தில் (35).சீர்காழியைச் சேர்ந்த இவன் பாலிடெக்னிக்கில் படித்தவன். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளியான இவன் பல கொலை
திருச்சி: திருச்சி அருங்காட்சியகத்தில் பல லட்சம் மதிப்புள்ள 10 ஐம்பொன் சிலைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.நெல்லை சிலை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் இதில் கைவரிசை காட்டியுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் கடந்த ஜூன் மாதம் 50 லட்சம் மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது.